Rohit-Cummins-

இந்தியாவுடைய சிக்கலும், ஆஸ்திரேலியாவுடைய பலவீனமும்.. இரண்டு மலைகளில் ஓங்கி இருக்கும் கை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய அணியை பொறுத்த வரைக்கும் இது அவர்களுடைய சொந்த மண். இதில் அவர்கள் பல ரெக்கார்டுகளை நிகழ்த்தியுள்ளனர்.

Hardik-pandya

அதல பாதாளத்துக்கு தள்ளப்படும் இந்திய அணி.. 20 ஓவர் போட்டிகளுக்கு ஆப்பு அடிக்கும் ஹார்திக் பாண்டியா

இந்தியா மூன்று விதமான போட்டிகளுக்கும் சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தி வருகிறது.அணியில் வித்தியாசமாக முயற்சி செய்கிறேன் என்று அணிக்குத் தேவையானவற்றை செய்து வருகிறார்.

cristiano-ronaldo-football-player

ரொனால்டோவுக்காக புது சட்டம் போட்ட அரபு நாடு.. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி சம்பளமா?

கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ, அரபு நாட்டில் கால்பந்து விளையாடி வரும் நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Indian-cricket

தொடர்ந்து ஒதுக்கப்படும் 5 இந்திய வீரர்கள்.. ஓய்வு முடிவுக்கு தள்ளப்படும் 2 ஜாம்பவான்கள்

சமீப காலமாக இந்திய அணி மூன்று விதமான போட்டிகளுக்கும் மூன்று விதமான அணிகளை பயன்படுத்துகிறது. இது இந்திய அணியை பொருத்தவரை ஒரு நல்ல முயற்சி,

Hardi-pandya

நீ எல்லாம் ஒரு கிரிக்கெட் ப்ளேயரா ஹார்திக் பாண்டியா.? வாஷிங்டன் சுந்தர் கால்களை கழுவி குடித்தாலும் உனக்கு மன்னிப்பு கிடையாது

எப்பொழுதுமே இந்த புது பணக்காரர்கள் காசு பார்த்து விட்டால் அவர்களின் ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். அந்த மாதிரி இப்பொழுது திமிரும், தலைக்கனமும் உச்சத்தில் ஏறி, தான்

Hardik-Pandya

ஓவர் ஹெட்வெயிட் காட்டும் ஹர்திக் பாண்டியா.. புது கேப்டன் திமிரால் இந்திய அணி படும்பாடு

ஹர்திக் பாண்டியா இப்பொழுது இந்திய அணியில் புது கேப்டனாக இருபது ஓவர் போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி ஒரு மாத சுற்று பயணமாக இந்தியா வந்திருக்கிறது. இந்த

Sanju

கிடைத்த வாய்ப்பும் பறிபோனது.. இந்திய அணியிலிருந்து கைவிடப்பட்ட சஞ்சு சாம்சன்

இந்தியா, இலங்கை அணியுடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. சீனியர் வீரர்களுக்கு

Hardik-Pandya

என்னை முடக்க செய்த பெரும் சூழ்ச்சி.. பல அதிர்ச்சி சம்பவங்களை வெளிப்படையாக சொன்ன ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா அடுத்த கபில்தேவ் என்று இவர் இந்திய அணிக்குள் தேர்வான பின் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.இன்று 2023 ஆம் ஆண்டு இந்திய அணியில் 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கார் விபத்தில் உயிர் பிழைத்த 10 கிரிக்கெட் வீரர்கள்.. தீயில் கருகிய பென்ஸ் கார், சாவு பயத்தில் இருந்து தப்பித்த ரிஷப் பண்ட்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப பண்ட் அண்மையில் கார் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் பிழைத்த நிலையில் ,இவரை போன்று 10 கிரிக்கெட் வீரர்கள் உயிர் பிழைத்துள்ளனர். அவர்களை பற்றி பார்க்கலாம்.

கடைசி நேரத்தில் கோல் தர மறுத்த நடுவர்.. வெறிபிடித்து ரொனால்டோ செய்த வேலையால் உயிர் பிழைத்த குழந்தை

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது ரொனால்டோ கோபமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அந்த கோபத்தால் ஒரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ள நிகழ்வு குறித்து பார்க்கலாம்.

ronaldo-messi

ரொனால்டோவை மிஞ்சுய போட்டியாளர்.. மெஸ்ஸியை கதிகலங்க வைத்து 200 கோல்களை அடித்து சாதனை

ரொனால்டோவை குருவாக வைத்து தற்போது அவரை மிஞ்சும் அளவிற்கு பலம் வாய்ந்த வீரரை பற்றி பார்க்கலாம். மெஸ்ஸியை மிரள வைத்த அந்த வீரரின் சாதனை ஏராளம்.

messi-sports-man

உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்த போட்டியாளர்.. பல மில்லியன் குழந்தைகளின் வாழ்வாதாரமே இவர்தானாம்

உலகெங்கும் உள்ள ரசிகர்களையும் வியந்து பார்க்க வைக்கும் அளவுக்கு போட்டியாளர் ஒருவர் மகத்தான காரியத்தை செய்திருக்கிறார்.

Kapil-Yuvraj

இந்தியாவை கலக்கப்போகும் வேகப்பந்து ஆல்ரவுண்டர்.. யுவராஜ் சிபாரிசில் உருவாகும் கபில்தேவ்

கிரிக்கெட் விளையாட்டில் இப்பொழுது ஆல்ரவுண்டர்களுக்கு தான் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். எல்லா அணிகளும் 5 முழு நேர பேட்ஸ்மேன்கள், 2-3 ஆல்ரவுண்டர்களை வைத்து அசால்டாக போட்டிகளை

flint-off

சர்ச்சைக்கு பெயர் போன 5 கிரிக்கெட் வீரர்கள்.. சகட்டுமேனிக்கு சண்டைபோட்டு சொந்த நாட்டை கேவலப்படுத்திய பிளின்ஃடாப்

கிரிக்கெட் பெரும்பாலும் ஒழுக்கங்களை போற்றும் விளையாட்டாக விளையாடப்படுகிறது. சில வீரர்கள் ரொம்ப ஜென்டில்மேனாக நடந்து கொள்வார்கள். அதுவே சில ஆக்ரோஷமான வீரர்களை உசுப்பேற்றி விட்டோம் என்றால் எல்லைமீறி

Vijay

விஜய் கொடுத்த தரமான 5 லவ் ஹிட்ஸ்.. காதலுக்காக எதுவும் செய்யலாம் என இளசுகளை தூண்டிய படங்கள்

நடிகர் விஜய் தற்போது 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு மாஸ் ஹீரோவாக தென்னிந்தியாவின் வலம் வருகிறார். ஆரம்பகாலத்தில் இவரது திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளை விட

டிசம்பர் 12 பிறந்தநாள் கொண்டாடும் 6 நட்சத்திரங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் இணையும் கிரிக்கெட் ஜாம்பவான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் டிசம்பர் 12ல் மேலும் 4 பிரபலங்கள் தங்களது பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்.

Srilankan-Team

இலங்கை நட்சத்திர வீரரின் பரிதாப நிலை.. மைதானத்திலேயே உதடு கிழிந்து காணாமல் போன 4 பற்கள்

இலங்கை அணிக்கு இது போதாத காலம் போல. ஏற்கனவே அந்த அணியின் வீரர்கள் பல சர்ச்சையில் சிக்கி தங்கள் பெயரை மட்டுமல்லாது, மொத்த இலங்கை நாட்டு கிரிக்கெட்

Virender

மொத்த இந்தியாவும் எதிர்பார்த்த விஷயம் நடக்கப் போகுது.. தரமான சம்பவம் செய்த விரேந்தர் சேவாக்

எதிரணி பவுலர்களுக்கு எப்பவுமே சிம்மசொப்பனமாக இருப்பவர் இந்திய வீரர் விரேந்திர சேவாக். வாசிம் அக்ரம், சோயிப் அக்தர், மெக்ராத், ஷேன் வார்ன் போன்ற வீரர்களை அச்சுறுத்தும் வீரர்

Hansie-Cronje

லஞ்ச புகாரில் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமான 5 கிரிக்கெட் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ விரட்டிய 3 இந்தியர்கள்

ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றாலையே ஒரு சூதாட்டம் என்ற பெயர் வரும் அளவிற்கு சில வீரர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த போட்டியின் பெயரை கெடுத்து விட்டனர். இந்தியாவில்

England-

இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தானில் வந்த பேராபத்து.. 14 வீரர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

20 ஓவர் உலகக் கோப்பை, போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தன் வசம் ஆகியது இங்கிலாந்து அணி. இப்பொழுது இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3

Ruturaj

6 பந்துகளில் எப்படிங்க ஏழு சிக்ஸ்.. மரண பீதியை காட்டி யாராலும் உடைக்க முடியாத சாதனையை செய்த ருத்ராஜ்

இந்திய அணியின் எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப சரியான நேரத்தில் இளம் வீரர்கள் இந்திய அணியை தூக்கி நிறுத்த வந்துகொண்டே இருக்கின்றனர். அப்படி சமீபத்தில் வந்தவர் தான் இந்திய அணியின் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்

விஜய் ஹசாரே டிராஃபி நடந்து கொண்டிருக்கிறது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், இதன் கால் இறுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இந்த கோப்பையில் 2-வது குவாட்டர் பைனலில் உத்தர்பிரதேஷ் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின.

முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த மகாராஷ்டிரா, ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னணி வீரர்கள் பலரும் ஏமாற்றம் தந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று எதிர் அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வந்தார்.

தனி ஒருவனாக எல்லாருடைய பந்து வீச்சையும் சிதறடித்தார் ருத்ராஜ். அவர்மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 100 ரன்களை கடந்த பிறகும் சோர்வடையாமல் ஆட்டத்தின்வேகத்தை அதிகப் படுத்தினார். எல்லாத் திசையிலும் சிக்சர்கள், பவுண்டரிகள் என பறக்க விட்டார்.

இப்படி அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு அல்வா கிடைத்தது போல் அமைந்தது ஆட்டத்தின் 49தாவது ஓவர். இந்த ஓவரின் முதல் 5 பந்துகளை சிக்சருக்கு விளாசினார் கேப்டன் கெய்க்வாட் . ஐந்து பந்தை சிக்சருக்கு அடித்த நிலையில் அந்த 5வது பந்து அவருக்கு நோபால் ஆக வந்து சேர்ந்தது.

அந்த நோபாலையும் சிக்சர் அடித்து, ஆறாவது பந்தையும் விட்டுவைக்காமல் 6 ரன்கள் அடித்து, மொத்தத்தில் ஒரு ஓவரில் 43 ரன்களை அடித்து யாரும் எட்ட முடியாத சாதனையை படைத்துள்ளார் ருத்ராஜ் . மொத்தத்தில் 159 பந்துகளில் 220 ரன்கள் அடித்தார். விஜய் ஹசாரே தொடரில் ஏற்கனவே முதல் இரட்டை சதத்தை இந்த ஆண்டு தான் ஜெகதீசன் அடித்துள்ளார்.

ndian-T20

டி20 வீரர்கள்னா நாங்க தான்.. மற்ற அணிகளுக்கு சவால் விட்டு சிம்ம சொப்பனமாக விளங்கும் 5 இந்தியர்கள்

சமீபத்தில் இந்திய அணி ஒரு 20 ஓவர் தொடரில் கூட தோற்கவில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் தோற்றாலும் கூட மற்ற அனைத்து தொடர்களிலும் வெற்றிபெற்று முதல்

Worldcup-2022

அப்படியே பலித்தது ஜோசியம்.. இந்திய அணி செய்த தவறுகளை அப்பவே கணித்த முன்னாள் வீரர்கள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது . இந்த தொடரில் அனைத்து நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து அணி சாம்பியன்

Sunilgavaskar

எங்க போனாலும் ஏளனம் செய்யும் பாகிஸ்தான்.. எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றிய சுனில் கவாஸ்கர்

இந்திய அணி, இங்கிலாந்து உடனான அரையிறுதிப் போட்டியில் படு தோல்வியடைந்து வெளியேறியது. இதுதான் இப்போது இந்திய நாட்டிற்கு மட்டுமல்லாமல் எல்லா கிரிக்கெட் விளையாடும் நாட்டினருக்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.