அப்படி ஒரு அதிசயம் நடக்க வாய்ப்பே இல்லை.. இந்தியாவை மூட்டை முடிச்சு கட்ட வைத்த 2 பேர்
ஆசிய கோப்பை போட்டிகளில் எப்போதுமே தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் இந்திய அணி இந்த முறை மண்ணை கவ்வியது. ஒரு முறையான திட்டமிடலே இந்த தோல்விக்கு காரணமாக
ஆசிய கோப்பை போட்டிகளில் எப்போதுமே தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் இந்திய அணி இந்த முறை மண்ணை கவ்வியது. ஒரு முறையான திட்டமிடலே இந்த தோல்விக்கு காரணமாக
ஆசிய கோப்பையில் இனிவரும் இரண்டு போட்டிகளிலுமே இந்தியாவிற்கு பலப்பரீட்சை தான். ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணியுடன் இந்தியா மோதவிருக்கிறது. இரு அணிகளுமே அபாயகரமானது என்பதில் சந்தேகமே இல்லை.
கிரிக்கெட்டில் தைரியமாக விளையாடக்கூடிய வீரர்கள் பலர் இருக்கின்றனர். சில பேர் தங்களுக்கு உரிய பாணியில் முதலிலிருந்தே மட்டையை சுழற்றி வீசும் அதிரடி ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். இன்னும் சில
ஆசிய கப் இரண்டாவது நாள் கிரிக்கெட் போட்டியை யாராலும் மறக்க முடியாது. ஒவ்வொரு இந்திய ரசிகர்களும் சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்த்த ஆட்டம் என்றே சொல்லலாம். ஆனால்
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் பிடித்த வேடிக்கையான கேட்ச் வைரலாகியுள்ளது.ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பள்ளி தோழன் வினோத் காம்ப்ளி. இருவரும் பள்ளி அளவில் நடக்கும் போட்டிகளில் செய்யாத சாதனைகளே இல்லை. இருவரும் இந்திய கிரிக்கெட் அணியின்
விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. தற்போது இத்தொடரில் சௌந்தர்யா ரோஹித்தை தத்தெடுத்துள்ளார். வெண்பா மற்றும் ரோஹித் இருவருக்கும் எல்லோர் முன்னிலையிலும்
கிரிக்கெட் என்றவுடனே பெரும்பாலானோருக்கு சட்டென்று ஞாபகம் வருவது சச்சின் டெண்டுல்கர் தான். தனது 22 கால வாழ்க்கையை கிரிக்கெட்டுக்காக சச்சின் அர்ப்பணித்துள்ளார். இவர் எண்ணற்ற சாதனைகள் புரிந்துள்ளார்.
விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவின் ஆட்டத்தை அடக்க வேண்டும் என்பதற்காக பாரதியின் அம்மா சௌந்தர்யா, வெண்பாவின் அம்மாவிடம் உடனடியாக வெண்பாவிற்கு திருமணத்தை நடத்த வேண்டும் என
இந்திய அணியில் தொர்ந்து தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள நன்றாக விளையாடியும் அவர்களுக்கான போதுமான வாய்ப்பு வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 5-6 வருடங்களாகவே இத்தகைய
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. அப்போது கவினை காதலிப்பதாக சொல்லி சில சர்ச்சைகளும் லாஸ்லியா சிக்கியிருந்தார். ஆனாலும் அவருடைய
விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் பத்து வருடங்களாக கணவன் மனைவியான பாரதி-கண்ணம்மா இருவரையும் பிரித்து சதி வேலை செய்த வெண்பாவின் ஆட்டத்தை சௌந்தர்யா அடக்க முடிவெடுத்திருக்கிறார். இதனால்
2022உலக கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி கோலாகலமாக தொடங்கவிருக்கிறது. நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த போட்டிக்கு அனைத்து நாடுகளும் தீவிர பயிற்சியில்
விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் இரண்டு குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் பாரதியை 10 வருடங்களாக அவருடைய மனைவியிடம் இருந்து பிரித்து வைத்து, எப்படியாவது திருமணம் செய்து கொள்ளவேண்டும்
இந்திய அணி தற்போது அனைத்து விதமான பார்மட்களிலும் கலக்கி வருகிறது. குறிப்பாக 20 ஓவர், 50 ஓவர் என எல்லா முதல்தர போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி
மூன்று வீரர்கள் நல்ல பார்மில் இருக்கும்போது தங்கள் ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளனர். 2023 உலக கோப்பையை பொருட்படுத்தாமல் இந்த முடிவை எடுத்துள்ளனர். ஒவ்வொரு போட்டியையும்
கிரிக்கெட் வீரர்களுக்கும் திரையுலக பிரபலங்களும் இடையே நல்ல நட்பு உள்ளது. இதன் மூலம் சில கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் சில கிரிக்கெட்
இந்திய அணி ஒரு காலத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு ரொம்பவும் திணறி வந்தது. அணிக்குள் நிறைய விக்கெட் கீப்பர்கள் வருவதும் போவதும் இருந்தனர். ஒரு நிலையான விக்கெட்
இந்திய அணிக்குள் வந்த புதிதில் ஸ்ரீசாந்த் அசத்தினார் என்பது மறுக்கப்படாத உண்மை. ஆரம்பத்தில் இவர் பந்துவீச்சை வைத்து ஆஸ்திரேலிய அணியவே ஒரு அரட்டு அரட்டிவிட்டார் என்று கூறலாம்.
ரோஹித் சர்மா தலைமையில் இதுவரை 18 போட்டிகளில் இரண்டு தோல்விகளை மட்டுமே கண்டுள்ளது இந்திய அணி. அப்படி அணியை தயார்ப்படுத்தி வெற்றிகளை குவிக்கிறது நமது கிரிக்கெட் அணி.
கிரிக்கெட் வீரர்களுக்கு எப்பொழுதுமே ஒரு கனவு இருக்கும் அதாவது நமக்குப் பின், நம் பிள்ளைகள் நன்றாக கிரிக்கெட் விளையாடினால் இன்னும் பல மடங்கு நமது பெயர் நிலைத்திருக்கும்
சினிமாவில் நடிகரை அடையாளப்படுத்திய கதாபாத்திரம் அல்லது அவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்த சில விஷயங்கள் அவர்களுக்கு பட்டப் பெயராக அமைந்து விடுகிறது. ஆனால் அவர்களது மார்க்கெட் உயரும்
எல்லாருக்கும் கெட்ட நேரம் வரும் ஆனால் இப்பொழுது கெட்ட நேரம் குடிகொண்டிருக்கும் இடம் என்றால் அது விராத் கோலியிடம்தான். சமீபத்தில் அவரிடமிருந்து கேப்டன் பதவி பறிபோனது. அதுமட்டுமின்றி
விராட் கோலி மைதானத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் ஒரு கிரிக்கெட் வீரர். இவர் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் இவருடைய கேரக்டர்கள் மற்ற நாட்டு வீரர்கள்
இந்தியா மற்றும் அயர்லாந்து இடையே இரண்டு 20 ஓவர் போட்டி தொடர் நடந்தது. இதில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சீனியர்
இந்திய கிரிக்கெட் அணியில் நிறைய புதுமுக வீரர்கள் அறிமுகமாகின்றனர். இவர்களை வைத்து வருங்கால இந்திய அணியை கட்டமைக்க கிரிக்கெட் போர்டு திட்டமிட்டு வருகிறது. ஆனால் அவர்களில் பல
விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் திருமணம் ஆனா என்ன, இரண்டு பிள்ளைகள் பிறந்தால் என்ன என்று பாரதியை ஒன்பது வருடங்களாக திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கும் வெண்பாவிற்கு கடைசியில்
கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் 500 கேட்ச்சுகள் பிடிப்பது என்பது அரிதான ஒன்று. அதிவேக தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருந்தால் மட்டுமே ஒரு அணியின் விக்கெட் கீப்பர்
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. இப்படி நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் தனக்கு கொடுக்கப்பட்ட மேன் ஆப் தி
பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. இந்நிகழ்ச்சியில் கவின் உடன் ஏற்பட்ட காதல் அப்போது சர்ச்சையாக வெடித்தது. மேலும் இந்நிகழ்ச்சியை