சூப்பர் ஸ்டாரை தலைவா என புகழ்ந்த சச்சின்.. காட்டுத் தீயாய் பரவும் ட்விட்டர் பதிவு
சச்சின் டெண்டுல்கரை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் குறித்து பள்ளி பாட புத்தகத்தில் ஒரு பாடமே இடம்
சச்சின் டெண்டுல்கரை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் குறித்து பள்ளி பாட புத்தகத்தில் ஒரு பாடமே இடம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. முதன் முறையாக உலக கோப்பை போட்டிகளில்
நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் நடக்கும் போட்டிகள் என்றால் அது
20 ஓவர் உலக கோப்பை தொடரில் தற்போது பயிற்சி போட்டிகளும், லீக் போட்டிகளும் நடந்து வருகிறது. அனைவரும் எதிர்பார்க்கும் சூப்பர் 12 போட்டிகள், அக்டோபர் 24 ஆம்
சினிமாவை எப்போதும் திரையரங்கில் தான் ஒளிபரப்பப்படும் அதற்கு காரணம் ரசிகர்கள் பலரும் படங்களை திரையரங்கில் பார்ப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் திரையரங்கு உரிமையாளர்களும் படத்தை தவிர வேறு
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது நிலவி வரும் பெரிய பிரச்சனை, இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பதுதான். இந்த விஷயத்தில் நீண்ட நாட்களாக பிசிசிஐ
பொதுவாக முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுக்கும் அணி விக்கெட்டுகள் இருந்தால் கடைசியில் முடிந்த அளவு அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்துவார்கள். அப்படி கடைசி நேரத்தில்
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது ஹர்திக் பாண்டியாவின் இடம். இவர் சமீப காலமாக இந்தியாவின் ஆல்ரவுண்டர் இடத்தை தன் கைவசம் வைத்துள்ளார். அதிரடியாக
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் 800. இப்படத்தில் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்தார். இதற்கு தமிழ்நாட்டில்
20 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த மாதம் 17ழாம் தேதி தொடங்கவிருக்கிறது. அந்த தொடர் முடிந்த பின்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது பதவியை
ஆரம்ப காலகட்டத்தில் கிரிக்கெட் போட்டிகள் என்றால் அது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மட்டும்தான். அதன் பின்புதான் 60 ஓவர் போட்டி, 50 ஓவர் போட்டி, 20 ஓவர்
கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் தங்களது பிறந்தநாள் அன்று நடைபெறும் போட்டியில் சாதனை படைப்பது என்பது அவர்களுக்கு ஒரு அளவு கடந்த மகிழ்ச்சியை கொடுக்கும். அப்படி சாதனை படைத்த
உலக கிரிக்கெட் அணிகளில் நாங்கள் தலை சிறந்த அணி என பெருமை பேசிக்கொள்ளும் பாகிஸ்தான் அணி 20 ஓவர் உலகக்கோப்பைக்காக தயாராகி வருகிறது. இளம் படைகளைக் கொண்டு
பாகிஸ்தான் மற்றும் இந்திய நாடுகள் பிரிந்த காலத்திலிருந்தே இரு நாட்டிற்கும் ஒரு நல்லுறவு நீடிப்பதில்லை. இந்தியாவின் எதிரி நாடு என்றால் அது பாகிஸ்தான், அங்கேயும் அப்படித்தான், இப்படி
2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வாங்குவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதையும்
கிரிக்கெட் விளையாட்டில் அந்த கேப்டன் பொறுப்பில் இருக்கும்போது விளையாடி உள்ளேன், இந்த கேப்டன் பொறுப்பில் இருக்கும்போது விளையாடி உள்ளேன் என்று கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால்
விளையாடுவதற்கு கை கால்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நேர்த்தியான உடலமைப்பு வேண்டும். ஆனால் சிறுவயதில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த சிறு தவறினால் ஏற்படும் நிலைக்கு நாம் பெரிய
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி முடிந்த பின்னர் விராட் கோலி தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்யப்போவதாக பிசிசிஐக்கு அதிகாரப்பூர்வ கடிதம்
இந்திய அணியில் சீனியர் வீரர்கள் என்றால் அது விராத் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா,மற்றும் ஷிகர் தவான். தற்போது விராட் கோலி மற்றும் அஸ்வின் இருவருக்கும்
சமீப காலமாகவே ஹர்திக் பாண்டியாவால் எல்லா போட்டிகளிலும் பங்கேற்க முடியவில்லை. காரணம் அவருடைய முதுகு வலி. இப்பொழுது இந்திய அணியில் அவர் ஒரு முழு நேர பேட்ஸ்மேன்
பாகிஸ்தான் நாட்டிற்கு எப்பொழுதும் இந்திய நாட்டை வம்பிழுத்து பார்ப்பதில் ஒரு அளவு கடந்த சந்தோஷம். இது அந்த நாட்டிற்கு மட்டுமல்ல, அங்கே இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும்
விராட் கோலியின் மோசமான ஆட்டிட்யூட், மற்றவர்களிடம் எரிந்து விழும் பழக்கம், பயிற்சியின் போது யாராவது அறிவுரை கூறினால், என்னை குழப்பாதீர்கள் என கோபப்படும் கேரக்டர், இவையெல்லாம்தான் இப்பொழுது
கிரிக்கெட் போட்டியில் “மேன் ஆப் தி மேட்ச்” அவார்ட் என்பது வெற்றி பெற்ற டீமில் உள்ள சிறந்த வீரருக்கு கொடுக்கப்படும். பெரும்பாலும் இந்த அவார்டை அதிக ரன்கள்,
இந்திய நாட்டைப் பொறுத்தவரை கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு பணம் காய்க்கும் மரம் என்றே சொல்லலாம். பெரிய பெரிய தொழில் அதிபர்கள் இந்த விளையாட்டை பயன்படுத்தி நிறைய
2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார் மகேந்திரசிங் தோனி. இந்திய அணி ஒரு முழுநேர விக்கெட் கீப்பர் இல்லாமல் திணறிக் கொண்டிருந்த காலம் அது. தோனி
டேனியல் ஜார்விஸ் இதுதான் இவர் பெயர். இவரை இந்த பெயரை வைத்து அழைத்தால் யாருக்கும் தெரியாது, ஆனால் “JARVO 69” என்று கூறினால் உலகத்திற்கே தெரியும். இங்கிலாந்து
வாழ்க்கையில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த செய்தியில் பார்க்கக்கூடிய 5 கிரிக்கெட் வீரர்கள். இவர்கள் சிறுவயதில் தம் கேரியரை தொலைத்துவிட்டு நிற்கும்
உலகெங்கும் கால்பந்து போட்டிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அந்த அளவிற்கு கிரிக்கெட் விளையாட்டிற்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்த விளையாட்டிற்கு என்று பல விதிமுறைகள் உண்டு, சில விதிமுறைகள்
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் இருபது-20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பின் தமது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்யப்போவதாக விராட் கோலி பிசிசிஐ-க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி உள்ள படமே பிரண்ட்ஷிப். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில்