சேவாக்குக்காக 4 நாள் லீவு விட்ட பங்களாதேஷ்.. ஆறு பவுலர்களையும் பலி தீர்த்த விரேந்தர்
2007 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ராகுல் ட்ராவிட் தலைமையில் கலந்து கொண்டது. ராகுல் டிராவிட் கேரியரில் இது அவருக்கு ஒரு கரும்புள்ளி தொடராக அமைந்தது.
2007 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ராகுல் ட்ராவிட் தலைமையில் கலந்து கொண்டது. ராகுல் டிராவிட் கேரியரில் இது அவருக்கு ஒரு கரும்புள்ளி தொடராக அமைந்தது.
20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற கேப்டன்களுள் ஒருவர் ரோகித் சர்மா என்ற பெருமையோடு 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவரை தொடர்ந்து சீனியர்
2019/21 காலகட்டத்தில் முதல் முதலாக ஐசிசி வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஸ் டிராபி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு வருடம் புள்ளி விவரங்களில் எந்தெந்த நாடு முன்னிலை வகிக்கிறதோ அதில் இரண்டு
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டியை பங்களாதேஷ் வெற்றி பெற்ற நிலையில் தற்போது
ஒரு காலகட்டத்தில் டெஸ்ட் அணி என்றால் இந்த இருவர் இல்லாமல் இந்திய அணி எந்த ஒரு தொடருக்கும் செல்லாது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இப்பொழுது வாய்ப்பு மறுக்கப்பட்டு
பணக்கார விளையாட்டுகளுள் ஒன்று கிரிக்கெட். ஆண்டுக்கு பல நூறு கோடிகள் புரளும் இடமாக திகழ்கிறது. அதில் முதன்மையில் இருக்கும் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். ஒரே ஒரு
2010ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் களம் இறங்கினார். தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வந்த அவருக்கு 2011 ஆம் ஆண்டுக்குப்
நல்ல திறமைகள் இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாததால் பல வீரர்கள் அணியில் இடம் கிடைக்காமல் காத்து கிடக்கிறார்கள். அப்படித்தான் 26 வயதில் விளையாடி கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஆன
நல்ல பார்மில் இருந்தும் கூட இந்திய அணியில் சில வீரர்கள் ஒதுக்கப்பட்டு வருகிறார்கள். ஒன்று இரண்டு போட்டிகளில் சரியாக பெர்பார்ம் பண்ணவில்லை என்றால் கூட அணியில் இருந்து
இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கௌதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் பௌலிங், பில்டிங் என தனித்தனியாக தனக்கு இவர்கள்தான் தேவை என்பதையும் வலியுறுத்தி வருகிறார். இப்பொழுது
இலங்கை அணி இந்திய அணியை 27 வருடங்களுக்கு பிறகு தங்களது சொந்த மண்ணில் வைத்து சூறையாடிவிட்டது. ஏதோ உலகக்கோப்பையை ஜெயித்தது போல் அவர்கள் கொண்டாடி தீர்த்தனர். இது
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை வென்றுள்ளது. அடுத்து நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்
இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளையும் கோட்டை விட்டுள்ளது. இந்தியா கையில்தான் அந்த இரண்டு போட்டிகளும் இருந்தது. ஆரம்பத்திலேயே அதிரடி ஆட்டம்
இந்தியா கொஞ்சம் கூட இலங்கைக்கு முன்னேறும் வாய்ப்பை கொடுக்காமல் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆனால் அடுத்து நடைபெற்ற ஒரு நாள்
சச்சின் தனது 16வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் களம் கண்டார். ஒன் டே மற்றும் டெஸ்ட் என கிட்டத்தட்ட 568 போட்டிகள் விளையாடி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி T20 போட்டி தொடரை 3-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்று இலங்கை அணியை ஒயிட் வாஸ் செய்தது.
இந்தியா 20 ஓவர் உலகக் கோப்பையை வாங்கிய உற்சாக மிகுதியில் தாயகம் திரும்பிக் கொண்டிருந்த பொழுது, நடந்த பல சுவாரசியமான நிகழ்வுகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊழியர்கள் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள பல்லேகேலே மைதானத்தில் இன்று, முதல் 20 ஓவர் போட்டி ஆரம்பிக்கவிருக்கிறது. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா
இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் சனிக்கிழமை 27ஆம் தேதி 20
இந்திய கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் நடிகைகளும் காதலித்து திருமணம் செய்து கொள்வது என்பது 70-80களில் இருந்தே தொடர்ந்து வருகிறது. அப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் திருமண உறவை
கிரிஷ் கெயில், விரேந்திர சேவாக் இவர்கள் இருவரும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் ஒரே மாதிரியாகத்தான் கையாளுவார்கள். 20 ஓவர், ஐம்பது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டி
சீனியர் வீரர்களாகிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இதனால் இந்திய அணிக்கு அடுத்த டி20
இந்திய அணியை வெற்றிகரமாக பல பயிற்சியாளர்கள் வழி நடத்தியுள்ளனர். அவர்களுள் சிறந்து விளங்கியது கபில் தேவ், கிரேக் சேப்பல் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் போன்றவர்கள். இவர்கள்
2024 T20 உலகக் கோப்பையில் இந்தியா இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது .2007ஆம் ஆண்டு முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட 20 ஓவர் போட்டி உலகக் கோப்பையில்
இந்தியா சும்மா நச்சுன்னு 17 வருடத்திற்கு பின் உலக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.மொத்த இந்தியாவும் இந்த ஆரவார வெற்றியை கொண்டாடி வருகின்றது. ரோகித் சர்மா, விராட் கோலி,
விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த பின் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்து விட்டனர். அவர்களைத்
T20 World Cup: டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய அணி தென்னாபிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை
90களில் பல டிவிகள் சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆனதும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்த காலகட்டத்தில் இரண்டு வீரர்கள் இந்திய அணிக்கு
Semi Final: 2024உலகக் கோப்பை தொடர் யுஏஇ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரண்டு நாடுகளில் நடக்கிறது. இன்று இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும்
Eggoist Virat kholi: நடப்பு உலக கோப்பையில் ஜோராக இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து அரை