இலங்கை அணி மீது மொத்தமா இடியை இறக்கிய அரசாங்கம்.. இந்திய அணியால் ஏற்பட்ட விபரீத நிலமை
அரவிந்த டி சில்வா, அர்ஜுன ரணதுங்கா, ஜெயசூர்யா, சங்ககாரா போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த இலங்கை அணிக்கு இப்பொழுது ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது
அரவிந்த டி சில்வா, அர்ஜுன ரணதுங்கா, ஜெயசூர்யா, சங்ககாரா போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த இலங்கை அணிக்கு இப்பொழுது ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது
2023 உலகக்கோப்பை விளையாட்டில் 32 போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இன்று 33வது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 2 அணிகள் இதில் கிட்டத்தட்ட அரை
கணவர் முன்பே வேறு ஆணுடன் தொடர்பில் இருந்ததாக ரஜினி பட நடிகை கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணி நடப்பு 2023 உலக கோப்பை போட்டியில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது .ஆரம்பத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தி மற்ற அணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது.
உலக அளவில் முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய டாப் 5 படங்கள்.
தோல்விக்கு என்ன சப்ப கட்டு கட்டலாம்னு பாகிஸ்தான் எப்பொழுதுமே யோசித்து வரும். இப்பொழுது வெறும் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்தது போல அவர்களுக்கு ஏகப்பட்ட கன்டண்டுகள் கிடைத்துள்ளது.
அட்லீ பட நடிகர் ஷாருக்கானுக்கு அதிரடியாக பாதுகாப்பு வழங்க காரணம்.
இன்று ஆரம்பிக்கவிருக்கிறது 50 ஓவர் உலகக்கோப்பை 2023. என்னதான் டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் வந்தாலும் கூட இந்த ஒரு நாள் போட்டிக்கு இருக்கும் மவுசே வேறு
திருமணம் ஆகாமலேயே நான்கு பிரபலங்களுடன் குடும்பம் நடத்திய நக்மா.
ஜெயிலர் வசூலில் தடுமாறிய நிலையில் 18 நாட்களில் அட்லி சாதித்து காட்டி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக். இவர்கள் ஒன்றாக இந்திய அணிக்கு விளையாடியவர்கள். தினேஷ் கார்த்திக்கிற்கு தான் முதலில் திருமணம் நடந்தது ஆனால் அந்த திருமண உறவு 5 வருடங்கள் மட்டுமே நீடித்தது.
கிரிக்கெட் விளையாட்டில் ரன் ஏதும் அடிக்காவிட்டால் அதை வாத்து முட்டை அவுட் என்று கூறுவார்கள். அப்படி அதிக முறை டக் அவுட்டில் வெளியான வீரர்களின் முதல் பத்து இடத்தை இதில் பார்க்கலாம்.
எப்பொழுதுமே இந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிடம் பண்ணும் குசும்பு கொஞ்சம் ஓவராக தான் இருக்கும். வெளியில் நட்பு பாராட்டுவது போல் பேசி விட்டு,உள்ளுக்குள் கடும் கோபத்துடனும், வஞ்சகத்துடனும் இருப்பார்கள். அதே போல் தான் அத்தர் இப்பொழுது வாய்விட்டு மாட்டிக் கொண்டிருக்கிறார்.
ஏசியா கப் எங்களுக்கு வேண்டாம். எங்கள் பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் ஜெயித்தால் மட்டுமே போதும் என்று பல இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்றைய போட்டி நடைபெறவிருக்கிறது. பிரம்மதேசம் ஸ்டேடியம், கொழும்புவில் கிட்டத்தட்ட நிரம்பி வழிகிறது கூட்டம்.
12ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவிருக்கிறது, இந்த போட்டிகள் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
புரளி தீயாய் பரவும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இங்கு ஒரு புரளி காட்டு தீ போல் பரவியுள்ளது. உயிரோடு இருக்கும் ஒரு கிரிக்கெட் வீரரை இறந்துவிட்டார் என்று ஒரு நியூஸ் கிளம்பியது
ஓய்வை அறிவித்து குடும்பத்துடன் தனது ரிட்டயர்மென்ட் லைஃபை என்ஜாய் பண்ண வேண்டிய நேரத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு வருடங்களாக இளம் வீரர் ஒருவர் எப்படியாவது இந்திய அணிக்குள் மீண்டும் திரும்பி விட வேண்டும் என்ற கனவு கோட்டை கட்டி வந்தார். ஆனால் அவருக்கு அது
காதல் திருமணம் செய்து கொண்டு கணவரை நம்பி ஏமாந்த சானியா மிர்சா.
தொடர்ந்து விளையாடுறோமோ இல்லையோ ஆடும் போட்டியில் ஒரு இம்பேக்ட் கிரியேட் பண்ணி விட வேண்டும். இதுதான் இப்பொழுது இந்திய அணியில் விளையாடி வரும் இளம் வீரர்களின் மந்திரச் சொல்
ஜவான் படத்தின் இயக்குனர் அட்லிக்கு முன்கூட்டியே வலை விரித்திருக்கும் சன் பிக்சர்ஸ்.
முதல்வரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.
எப்பொழுதுமே கிரிக்கெட்டில் சில சண்டையிடும் சண்டக்கோழிகள் இருப்பார்கள். அந்த வகையில் களத்தில் எப்பொழுதுமே மோதிக் கொள்ளும் இருவர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் சோயப் அக்தர்
கிரிக்கெட் விளையாட்டு 15 முதல் 20 ஆண்டுகள் வரை உடற்தகுதி இருந்தால் விளையாடலாம். ஒரு வீரர் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலமாக அணியில் தொடர்ந்து விளையாடலாம்.
விஜய் செம ஜாலியாக நடித்த 5 படங்களை பற்றி பார்ப்போம்.
புதிது புதிதாய் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை உட்கார்ந்து யோசிப்பார்கள் போல். ஏற்கனவே இந்த கிரிக்கெட் போட்டியில் பணத்தை வாரி இறைக்கின்றனர். இந்திய நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் வாங்கும் சம்பளம் பல கோடிகள்.
இது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும் ஒரு பக்கம் சிந்திக்கவும் வைக்கிறது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி அங்கே இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் விளையாட உள்ளது.
ஆதிபுருஷ் 2 படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறதா என்பதற்கு பிரபாஸ் பதில் அளித்துள்ளார்.
இந்திய அணி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆனது