எல்லை மீறிய ஸ்ருதிஹாசன்.. கடும் கோபத்தில் கமலுக்கு போன் போட்ட ரஜினி
தற்போது ஊடகங்களுக்கு பரபரப்பு செய்தியாக மாறி இருப்பவர் நடிகர் தனுஷ். தன்னுடைய மனைவியை பிரிவதாக அவர் அறிவித்த பிறகு எங்கு திரும்பினாலும் இவரை பற்றிய செய்திகள் தான்
தற்போது ஊடகங்களுக்கு பரபரப்பு செய்தியாக மாறி இருப்பவர் நடிகர் தனுஷ். தன்னுடைய மனைவியை பிரிவதாக அவர் அறிவித்த பிறகு எங்கு திரும்பினாலும் இவரை பற்றிய செய்திகள் தான்
தமிழ் சினிமாவில் உலக நாயகன் என அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைகளை மையமாகக் கொண்டிருக்கும் மற்ற நடிகர்களை போல மாஸ்
சோஷியல் மீடியாவின் மூலம் ட்ரெண்டாகி அதன்பிறகு விஜய் டிவியின் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழின் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் அடி எடுத்து வைத்த
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரக்கூடியவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் திரையில் நடிக்கும் போது நன்றாக பேசுகிறாரோ இல்லையோ இவர் செல்லும் நேர்காணல்களில் மிக அதிகமாகவும்,
ஒரு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்குவதற்குள் ஒரு தாய் ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமம் என்று சினிமா வட்டாரத்தில் எப்போதும் பேசிக் கொள்வார்கள். அவ்வளவு
தமிழ் சினிமாவில் காதல், ஆக்ஷன், த்ரில்லர் என பல பரிமாணங்களைக் கொண்ட படங்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அப்பா பாசத்தை அடிப்படையாக கொண்டு பல படங்கள் வெளியாகியுள்ளது. தந்தைக்கு
லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுத்து தற்போது ஒரு வழியாக முடிவடைந்துள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு கமல் அடுத்ததாக
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட கல்யாண விழாவில் கோடம்பாக்கம் மொத்த திரையுலகமும் கலந்து கொண்டது. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனர் மதுரை அன்பு செழியன் மகள் திருமண
தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களைக் கொண்டவர் உலக நாயகன் கமலஹாசன். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், அரசியல்வாதி என
70, 80 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் டாப் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார். இந்த நடிகை கிட்டத்தட்ட 350 படங்களுக்கும் மேல்
கருப்பு வெள்ளை காலகட்டத்தில் தொடங்கி அதற்கு பின்னர் வந்த திரைப்படங்கள் வரை அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வந்தது. அதாவது அந்த காலகட்டத்தில் ஹீரோக்கள் இரட்டை
மணிரத்னம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான். இந்திய சினிமாவை அடுத்த இடத்திற்கு எடுத்துச் சென்றவர் என்று கூட கூறலாம். இவரைப் பார்த்து சினிமா எடுக்க வேண்டும் என்று
பொதுவாக ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் மற்ற கேரக்டர்களை ஏற்று நடிப்பது இல்லை. அதிலும் வில்லன் வேடம் என்றால் எவ்வளவு பெரிய இயக்குனரின் படமாக இருந்தாலும் முடியாது என்று
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 சீசன்களையும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொடக்கத்தில் தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன், அதன் பிறகு கடந்த
தமிழ் சினிமாவில் இருமுனை துருவங்களாக இருக்கக் கூடியவர்கள் தான் ரஜினி மற்றும் கமல்.. இவர்களை விடுத்து தமிழ் சினிமாவின் சரித்திரத்தை எழுதி விட முடியாது. அந்த அளவிற்கு
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து தற்போது ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படம் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ்
உலக நாயகன் கமலஹாசனை பற்றி பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதைத் தாண்டி அவரைப் போற்றும் வகையில் பல நன்மைகள் செய்துள்ளார். கமலஹாசன் தன்னை விட வயதில்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் மணிரத்னம். இவருடைய பெரும்பாலான படங்களை தயாரித்தவர் மணிரத்னத்தின் சகோதரர் ஜீ வெங்கடேஸ்வரன். ஜீவி கமல்ஹாசனின் நாயகன், ரஜினிகாந்தின் தளபதி, அக்னி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பஞ்சாயத்து காரணமாக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் விட்டால் போதுமென்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். நான் இனிமேல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் தரமான இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் வித்தியாசமான கெட்டப்பில் திரையரங்குகளை தெறிக்க விடுவதற்காக விக்ரம் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ்
தன்னுடைய சிறுவயதிலேயே குடும்பச் சூழ்நிலை காரணமாக 12 வயதிலேயே நடிக்கத் தொடங்கியவர் மனோரமா. அதன் பிறகு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க, கிட்டத்தட்ட நான்கு தலைமுறை நடிகர்களுடன் மனோரமா
நடிகர் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாக கருதப்படுபவர். அவருடைய கம்பீரமான குரலும், திறமையான நடிப்பும் ரசிகர்களை எப்பவும் பிரமிப்பில் ஆழ்த்தி விடும். சினிமாவில்
பல வித்தியாசமான கேரக்டரில் நடித்து தொடர்ந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் கிராமத்து சாயலில் அவர்
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் ஆதரவால் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் தான்
ஒரு நடிகர் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்றால் அவருடைய நடிப்பில் ஆரம்பித்து அவருடைய குரல் வளம் அவர் நடிக்கும் விதம் என அத்தனையும் தனித்து தெரிய வேண்டும்.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ள படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படம் மார்ச்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை 70 நாள் வரை கொண்டு செல்ல பிக்பாஸ் குழு தற்போது முடிவெடுத்திருக்கிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை
கமலஹாசனின் ஆரம்பகால படங்களில் அதிகம் நகைச்சுவை கலந்திருக்கும். இதற்கு முக்கிய காரணம் அப்படத்தின் வசனம் கிரேசி மோகன். இவரும், கமலஹாசனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து
தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டும்தான் தொலைக்காட்சியில் எத்தனை முறை போட்டாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். அப்படி தொலைக்காட்சிகளில் நாம் அதிகம் பார்த்து ரசித்த பல