சிம்புவால் குடிக்கு அடிமையான நயன்தாரா.. முழுசாக மாற்றியது யார் தெரியுமா?
சிம்புவால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நயன்தாராவை திருத்திய நபர்.
சிம்புவால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நயன்தாராவை திருத்திய நபர்.
இவர்களின் அப்டேட் படங்களின் விமர்சனங்களை கொண்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.
இவருடைய தாதா கெட்டப்பை பார்த்து மிரண்டு போன இயக்குனர் ஒருவர் விரைவில் அவருடன் கூட்டணி அமைக்க இருக்கிறாராம்.
இப்படம் மல்டி ஸ்டார் படமாக உருவாக இருக்கிறது. அதனால் கமலுடன் சேர்ந்து இரண்டு மூன்று கதாநாயகர்களை சேர்த்து நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள்.
இரண்டாம் நிலை கதாநாயகனாக அழைக்கப்படும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, விக்ரம் ஆகியோரின் படங்கள் மக்களின் வரவேற்பு பெற்று வருவதை பார்க்க முடிகிறது.
வெங்கட் பிரபு இப்ப எடுத்த படத்திலேயே போட்ட காசை எடுப்போம் என்று தெரியவில்லை. இதுல அடுத்த பார்ட் 2 வேற.
விடுதலை படத்தால் பத்து தல ஓரம் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் இரு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளிவந்ததும் இந்த வசூல் குறைவுக்கு முக்கிய காரணம்.
சில நடிகர்கள் மனோபாலா இறப்பிற்கு போகாமல் இருந்திருக்கிறார்கள். அதுவும் அந்த நடிகர்கள் அனைவரும் சென்னையில் தான் இருந்திருக்கிறார்கள்.
சிம்பு படத்தில் ஜோடி சேர்ந்த பிறகு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் அளவிற்கு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
சக நடிகர்களை வளர்த்து விட்ட 6 ஹீரோக்கள்.
வெங்கட் பிரபு இயக்கம் படங்களில் தன் தம்பியை வைத்து எப்படியாவது அவருடைய சினிமா கேரியரை தூக்கி விட வேண்டும் என்று அவருக்காகவே ஒரு கதையை அமைத்து அந்த படத்தில் கொண்டு வருவது தான் முக்கிய பங்காக இருக்கிறது.
மாநாடு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி என்னும் திரைப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கியிருக்கிறார். இந்த
ஆயினும் இளைஞர்களின் கனவு கன்னியாக இன்றும் இளமையுடன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் த்ரிஷா
சினிமா பொருத்தவரை காலம் காலமாக முன்னணி நடிகர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு வருவது தான் வழக்கமாக இருக்கிறது.
சிம்பு பல சர்ச்சையான பஞ்சாயத்துகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் அவரிடம் மாட்டிய ஒரு தயாரிப்பாளர் மிகப்பெரிய நஷ்டத்திற்கு உள்ளாகி சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.
சிம்பு இப்போது கமல் தயாரிப்பில் தேசங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை எதிர்பார்த்து வருகின்றனர்.
தன் ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் வயது வித்தியாசம் பார்க்காமல் மூத்த நடிகைகளோடு ஜோடி போட்டு நடித்திருப்பார்.
நடிகர் சிம்புவால் அவர் பட இயக்குனர் என்ன ஆனார் என்பது கூட என்பது கூட தெரியவில்லை.
இவர் தன் நண்பரான எஸ் எஸ் சக்கரவர்த்தியின் தயாரிப்பில் நடித்து வெளிவந்த படங்கள் இவருக்கு இன்று வரை பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.
ஹீரோவுக்கு ஜோடியாக வரும் இவர்கள் அழகான, சாதுவான மற்றும் நல்ல உடல் அமைப்பு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.
16 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவர் இந்த ஐந்து படங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் நான்கு புதிய படங்கள்.
ஒரு சில படங்களில் பாடல்களுக்கு கூட தணிக்கை குழு தடை விதித்திருக்கிறது.
த்ரிஷா, மௌனம் பேசியது என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானதிலிருந்து இப்பொழுது வரை ஹீரோயின் ஆகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேடையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சிம்பு அளித்த சாமர்த்தியமான பதில் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது.
நல்ல கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து அவருடைய ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிம்பு.
சிம்பு மீது ஒரே ஒரு அவப்பெயர் மட்டும் உள்ளது. அதை மட்டும் தகர்த்தெறிந்து விட்டால் சிம்பு ராஜ கம்பீரத்துடன் செல்வார்.
ரசிகர்களிடம் பல வருடங்களுக்கு முன்பு ரஜினி ஒரு வாக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் அதை காப்பாற்றாமல் இப்பொழுது வரை ரஜினி இருந்து வருகிறார்.
இதன் மூலம் தான் ஒரு வெள்ளந்தி நடிகர் என சிம்பு நிரூபித்திருப்பதாக அவரின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
அரசியல் ஆசையால் விஜய் பின்பற்றி வருகிறார் நடிகர் சிம்பு.