வெந்து தணிந்தது காடு படத்தின் கதை.. இது ரொம்ப பழைய ஸ்கிரிப்ட் போல
சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது பிசியாக பல
சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது பிசியாக பல
தனது திரையுலக வாழ்க்கையில் நீண்ட சர்ச்சைகளையும், தோல்விகளையும் சந்தித்து வந்தாலும் எல்லாவற்றிலிருந்தும் தன்னை மீட்டு கொள்கிறார் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதலே தமிழ் ரசிகர்களுக்கு
நடிகர் விஷால் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு சமீபகாலமாக ஏற்பட்டுள்ள ஒற்றை தலை வலி பிரச்சனையால் இந்த படத்தில் சரிவர கலந்து கொள்ள
மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக முடிந்து, அந்தப் படத்திற்கான போஸ்டர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே விரும்பிப் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே கடந்த 2017 ஆம் ஆண்டு
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. 70 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அமோக ஆதரவோடு அதிக ஓட்டுகளை
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் டைட்டில் வின்னர்களான ரித்திகா மற்றும் ராஜு ஆகியோர் பங்கு பெற்றனர்.
நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. 14 போட்டியாளர்களுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் எழில் தற்போது இயக்குனர் ஒரு படத்தை எடுத்து முடித்து அந்தப் படத்திற்கான
சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் கழித்து தி வாரியர் என்ற படத்தை ராம் பொத்தினேனியை வைத்து தெலுங்கில் இயக்குகிறார் லிங்குசாமி. இந்தப் படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 5 பிக் பாஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய கமலஹாசன் ஒரு சிலர் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகிய பிறகு
வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மன்மதலீலை. ஆக்சன் படங்களில் பட்டையை கிளப்பும் வெங்கட் பிரபு முழுவதும் ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக
இளம் நடிகர் சிம்பு எப்பொழுதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். தனக்கென பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டிருந்தாலும், படங்களின் தொடர் தோல்வி, உடல் எடைக்கூடியது, நடிகைகளுடன் காதல் சர்ச்சை,
2019ஆம் ஆண்டு மே மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘மிஸ்டர் லோக்கல்’. இந்த படத்திற்கான சம்பளமாக சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய்
பொதுவாகவே முன்னணி நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருப்பார்கள். அப்படியிருக்கும் ரசிகர்களுக்குள் எந்த நடிகர் பெரியவர் என்ற போட்டி கடுமையாக இருக்கும். அதிலும் சமூக வலைத்தளங்கள் பெருகி
தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அவர்களது பொது வாழ்க்கையைப் பற்றியும் ரகசிய வாழ்க்கையைப் பற்றியும் பல கிசுகிசுக்களை இணையத்தில் வெளிப்படையாக பேசி
நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியிருக்கிறது. இதனால் போட்டியாளர்களுக்கு நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் அத்தனை டாஸ்க்குளும் மிகவும் கடுமையாக இருக்கிறது.
சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பத்து தல, வெந்து தணிந்த காடு, கொரோனா குமார் போன்ற படங்களில்
தற்போது ஊடகங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஞானவேல் ராஜாவைப் பற்றிய பிரச்சனை தான் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை தராததால் சிவகார்த்திகேயன்
முன்னணி நடிகர்களாக உள்ள சிலருக்கு பட்டம் கொடுக்கப்பட்ட அந்தப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். அவ்வாறு சூப்பர் ஸ்டார், தல, தளபதி, உலகநாயகன் பல நடிகர்களுக்கும் பட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த
தன்னை வைத்து முன்னர் இயக்கி வெற்றி படம் கொடுத்த இயக்குனருக்கு நடிகர்கள் மீண்டும் அவர்கள் துவண்டு போய் இருக்கும் நேரத்தில் உதவுவது பெரும்பாலும் சினிமாவில் நடக்கும் செயலே.
விஜய் டிவியின் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிப்பரப்பு ஆகி வந்த பிக்பாஸ் அல்டிமேட் கடைசி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதனை முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின்னர்
80 காலகட்ட தமிழ் சினிமாவில் தன்னுடைய திரைக்கதையின் மூலம் ஒரு ட்ரெண்டை உருவாக்கியவர் டி ராஜேந்தர். ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களை வைத்துதான் படங்களை கொடுக்க
மாநாடு திரைப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீலை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்கள் பலரும் டிக்கெட்
நீண்ட காலமாக அஜித் ரசிகர்கள் அவரை அமர்க்களம், ஆசை போன்ற படங்களில் பார்த்த கெட்டப்களில் பார்க்க வேண்டும் என்ற கனவில் மிதந்து வருகின்றனர். ஏனென்றால் தற்போது அஜித்
தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரின் இந்த சாதனைக்கு பின்னால் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இவருடைய
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் அந்த நடிகர் தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான வாணி
சிம்பு தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக ஆரம்பித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மாநாடு திரைப்பட வெற்றிக்கு பிறகு இவர் தற்போது பத்து தல, கொரோனா குமார்
மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது வெங்கட்பிரபு படு பிசியாக வலம் வருகிறார். இவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்களும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த காலகட்டத்தில் எல்லாம் திரைப்படங்களை பெரியவர்கள் மட்டும்தான் பார்த்து ரசிப்பார்கள். குழந்தைகளுக்கு சினிமா மீது அவ்வளவு ஆர்வம் இருக்காது. விளையாட்டில் தான் தங்கள் நேரத்தை அதிக அளவில்