ரஜினி ரிஜெக்ட் செய்ததால் காணாமல் போன சூப்பர் ஹிட் இயக்குனர்.. 100 கோடி வசூல் செஞ்சும் வாய்ப்பே இல்ல ராஜா
அக்கட தேசம் சென்று அங்கு ஹீரோக்களை புக் செய்ய நினைத்த இவருக்கு அங்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
அக்கட தேசம் சென்று அங்கு ஹீரோக்களை புக் செய்ய நினைத்த இவருக்கு அங்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
அவரை தேடி பல வாய்ப்புகள் வந்தாலும் அதை தட்டிக் கழித்து வந்த கவுண்டமணி இந்த பட கதை பிடித்திருந்ததால் ஓகே செய்திருக்கிறார்.
சாதாரண மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து இப்போது கோலிவுட் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு இப்போது போதாத காலமாக மாறிவிட்டது. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த
100 கோடி கிளப்பில் இணைய காத்திருக்கும் சிவகார்த்திகேயன் படம்.
டாக்டர் படத்தில் இவர் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் விஜய்க்கு மிகவும் பிடித்த ஒன்றாம்.
லியோ படத்தை தொடர்ந்து மிஸ்கினுக்கு தேடி வரும் வில்லன் வாய்ப்பு. போற போக்க பார்த்தா எஸ் ஜே சூர்யாவையே ஓவர் டேக் பண்ணிடுவார் போல.
சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி இருவரும் மூன்றாவது முறையாக மோதி கொள்கின்றனர்.
ஜோசியரை பார்க்க போன நயன்தாராவுக்கு அவர் சொன்ன பதில் மிகவும் ஷாக்காக இருந்திருக்கிறது.
தற்போது விஜய், வெங்கட் பிரபு, ஏஜிஎஸ் கூட்டணியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தன்னுடைய எளிமையான தோற்றத்தின் மூலம் நடிப்பை வெளிப்படுத்தியவர்.
நடிக்கும் படங்கள் எல்லாம் தொடர் தோல்வியை சந்திப்பதால் விரத்தி அடைந்த தனுஷ் பட நடிகை.
முதல்முறையாக இயக்குனர்களுடன் கூட்டணி போடும் 7 ஹீரோக்கள்.
மாவீரன் படத்தில் அதிதி சங்கருக்கு நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பதை வெளிப்படையாக பயில்வான் சொல்லி இருக்கிறார்.
மீண்டும் வெற்றிப்பட இயக்குனருடன் கை கோர்க்கும் சிவகார்த்திகேயன்.
சிங்கத்தை எதிர்க்க தைரியமாக முன் வரும் இந்த சிறுத்தை போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு இப்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
திறமைக்கேற்ற ஊதியம் என்பதைப் போல தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற நடிகர்கள் சிலர் இவ்வாறு செய்து வருகின்றனர்.
கமலஹாசன், பெரிய முன்னணி ஹீரோக்களை வைத்து தன்னுடைய நிறுவனத்தில் நடிக்க வைப்பதே முழு நேர வேலையாக பார்த்து வருகிறார்.
கமல் முழுமூச்சாக பட தயாரிப்பில் இறக்கியுள்ளது பல பெரிய நிறுவனங்களையும் கொஞ்சம் அசைத்து தான் பார்த்துள்ளது.
இது என்ன பிரமாதம் இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு என்ற ரீதியில் தற்போது வெளிவந்துள்ள தகவல் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.
படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே நெல்சனின் மார்க்கெட் எகிறி கொண்டு இருக்கிறது.
இரண்டு மாஸ் ஹீரோக்களுடன் போட்டி போட முடியாமல் கார்த்தி பின்வாங்கி இருப்பது சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
விஜய்க்கு மட்டும் வொர்க் அவுட் ஆன காஷ்மீர் ட்ரிப் நமக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது என்ற ஆழ்ந்த சிந்தனையில் அவர் இப்போது இருக்கிறாராம்.
கமலஹாசன் செய்த வேலையால் டாப் நடிகர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை வந்திருக்கிறது.
அந்த அளவுக்கு கீர்த்தி சுரேஷ் இப்போது ஒட்டுமொத்தமாக ஆளே மாறி இருக்கிறார்.
அக்கதைக்கேற்ப சிச்சுவேஷன் சாங் இருந்தால் அது மக்களின் நெஞ்சில் நீங்காது நிலைத்து விடுகிறது.
தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்திய ஐந்து படங்கள் இருக்கிறது. ரஜினி, கமலை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது.
அக்கடதேச சந்தானம் இப்போது கோலிவுட்டில் மையம் கொண்டிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வருட பொங்கலை விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் அலங்கரித்தது.
இதுதான் முதன் முதலில் ஒரு ஜெயிலரை பற்றி வெளிவர இருக்கும் கதையாகும்.
பெரும்பாலும் ஆண்கள் வேஷ்டி சட்டையில் இருக்கும் தோற்றத்திற்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு