அசால்டாக விஜய் சேதுபதி இடத்தை பிடித்த 2 நடிகர்கள்.. கையில் இருக்கும் அரை டஜன் படங்கள்
விஜய் சேதுபதியை போல் இப்போது இரண்டு நடிகர்கள் கையில் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளனர்.
விஜய் சேதுபதியை போல் இப்போது இரண்டு நடிகர்கள் கையில் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளனர்.
இதில் தேவையில்லாத பிரபலங்களை கதையில் கொண்டு வந்து அவர்களுக்கு அதிகமான அளவில் காட்சிகள் இல்லாதபடி இருந்தது ரசிகர்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது.
எந்த முன்னணி நடிகரும் இதுவரை இப்படி செய்ததும் இல்லை அரசியலில் வரவேண்டும் என்று நினைக்கும் நடிகர்கள் கூட இந்த அளவுக்கு உதவிகள் யாருக்கும் பண்ணது கூட இல்லை.
தற்சமயம் கோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் 5 வில்லன்களின் லிஸ்ட்.
தனுஷ் நான்கு முன்னணி ஹீரோக்களுடன் இயக்கிய நடிக்கப் போகும் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
கார் விபத்தில் உயிர் பிழைத்திருக்கும் யாஷிகா ஆனந்த், மறுபடியும் பிரச்சனையை தூக்கி தலையில் போட்டுக் கொள்கிறார்.
இந்த ஐந்து பிரபலங்களின் கதாபாத்திரங்களையும் வாரிசு பட குழு ட்ரெய்லரில் கூட காட்டாமல் கவனமாக தவிர்த்து விட்டது.
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் அடுத்த படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரஜினி பட இயக்குனர் கையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா.
ஓவராக ஆடிய விஷாலை கதற விட்டுள்ளார் நடிகர் எஸ் ஜே சூர்யா.
54 வயதாகியும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருந்த இவருக்கு இப்போது காதல் துளிர்விட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கிளப்பி இருக்கிறது.
இதன் மூலம் அதிக கல்லா கட்டி வரும் ஒரே பிரபலம் என்றால் அது அஞ்சலி மட்டும் தான்.
அவர் நடிக்க வந்த இந்த ஏழு வருடங்களில் கிட்டத்தட்ட 25 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
விஜய் டிவியின் முக்கியமான சீரியல் பிரபலம் ஒருவர் திடீரென மரணமடைந்து இருக்கிறார்.
தமிழ்சினிமாவில் ஹீரோக்களாக நடித்து வெற்றி பெற்று வில்லனாகவும் நடித்து வெற்றி பெறும் நடிகர்கள்.
தமிழ் சினிமாவில் 5 பிரபலங்கள் இயக்குனர், ஹீரோ, வில்லன் என அனைத்திலும் மாஸ் காட்டியுள்ளனர்.
இந்த வெப் சீரிஸ் இந்த வருடத்தின் சிறந்த வெப் தொடரில் ஒன்றாக இணைந்து இருக்கிறது.
பெரிய ஹீரோக்கள் ஒரே படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
அனைத்து துறைகளிலும் திறமையானவராக இருக்கும் இவரை போன்றே உருவத்திலும், நடிப்பிலும் மிரட்டும் ஒரு நடிகர் இருக்கிறார்.
டாப் ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்கள் முதலில் நடித்த இரட்டை வேட படங்கள்.
தென்னிந்தியாவில் பல இயக்குனர்கள் தங்களது திரைப்படங்களில் கதை உள்ளதோ, இல்லையோ கட்டாயம் கிளாமர் காட்சிகளை வைத்து படத்தின் வசூலை அள்ளிக் கொள்வர். அதற்கேற்றார்போல பல நடிகைகளும் தங்களது
சினிமாவை பொறுத்தவரை இயக்குனர்கள் ஆவது என்பதெல்லாம் மிகப் பெரிய சாதனையே. இப்போதெல்லாம் உதவி இயக்குனர்களாக வாய்ப்பு கிடைப்பது கூட கடினமாகி விட்டது. பல வருடங்களாக இயக்குனர்களாக இருந்தாலும்
பிதாமகன் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற லைலா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளார். குடும்பம், குழந்தைகள் என அதை பார்ப்பதிலேயே கவனம் செலுத்தி
சமீப காலமாக இந்த 5 நடிகர்கள் ஜெட் வேகத்தில் தங்களது சம்பளத்தை உயர்த்தி கொண்டிருக்கின்றனர். அதிலும் கோலிவுட்டில் செகண்ட் இன்னிங்சை துவங்கியிருக்கும் காமெடி புயல் வடிவேலு தாறுமாறாக
இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா தற்போது படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் டாப்
அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். எல்லா நடிகைகளுக்குமே அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தானாக வந்த
சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகர்களுள் ஒருவர் அஜித் குமார். இவருடைய அல்டிமேட் நடிப்பால் இவரை ‘அல்டிமேட் அஜித்’ என்றும் ‘தல அஜித்’
சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் வசூலை வாரிக் குவித்தது. இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கார், பைக்
தனுஷ் தொடர் தோல்விக்கு பிறகு இப்போது தான் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதில் திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனராக மக்களுக்கு அறிமுகமான எஸ் ஜே சூர்யா பிறகு ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து