உங்களுடன் எத்தனை படம் பண்ணவும் ரெடி, அந்த இயக்குனர் மட்டும் வேண்டாம்.. தயாரிப்பாளருக்கு செக் வைத்த சிம்பு
முதல்முறையாக சிம்பு ஒரு இயக்குனரை ஒதுக்கி இருக்கிறார்.
முதல்முறையாக சிம்பு ஒரு இயக்குனரை ஒதுக்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த ஐந்து பேர் ஒரே ரூமில் தங்கி இருந்து சினிமாவில் முயற்சி செய்திருக்கிறார்கள்.
நமக்கு பிடித்த நிறைய நடிகர்கள் மற்றும் நடிகைகளின் படிப்பு மற்றும் அவர்கள் செய்து வந்த வேலைகள் வெளியில் தெரியும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும்.
ஒரு கட்டுக்கோப்பு இல்லாமல் இருந்த தமிழ் சினிமா கலைஞர்களை நடிகர் சங்கத்தின் மூலம் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தவர் தான் விஜயகாந்த்.
சினிமாவை பொறுத்த வரைக்கும் நடிகைகளின் மரணம் என்பது இன்றுவரை விளக்கப்படாத கேள்வியாகவே இருக்கிறது. நடிகை சில்க் ஸ்மிதா தொடங்கி, சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட வி ஜே
தற்சமயம் சிம்புவின் கைவசம் இருப்பது எஸ் டி ஆர் 48 என்னும் பெயரிடப்படாத ப்ராஜெக்ட் தான்.
சினிமாவில் தான் இப்படி ஒரு போட்டி என்றால் விஜய்யின் பெயர் அடுத்த பிரபலமாகி கொண்டிருப்பது அரசியல் களத்தில்.
இளையராஜா ஆக்டிவாக இருந்த காலத்தில் அப்போது வளர்ந்து வந்த நான்கு இசையமைப்பாளர்களை வளர விடாமல் தடுத்து இருக்கிறார்.
உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படம் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடைபெற்று
லவ் டுடே திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தன்னுடைய அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதரை தான் ஒப்பந்தம் செய்திருந்தது.
தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தாடி மற்றும் மீசையுடன் மும்பை விமான நிலையத்தில் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.
இந்திய சினிமாவில் அழகு பதுமையாக இருந்த ஸ்ரீதேவியை போனி கபூர் திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்திலேயே தேவையில்லாமல் பேசி தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொண்டிருக்கிறார் வடிவேலு
பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கி கொடுத்த படம் என்றால் திருச்சிற்றம்பலம்.
படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்பதை தாண்டி வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
அஜித் படங்களின் அப்டேட்டுகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
அடுத்தடுத்து நான்கு படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவர இருக்கின்றன.
லியோ படத்தின் பரபரப்பு குறைவதற்குள் தளபதி 68 அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
ஜூன் மாதம் ஏழு படங்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளம் கொடுத்த படம் செந்தூரப்பாண்டி.
விஜயகாந்த் பெற்ற வெற்றியினால் இந்த நான்கு நடிகைகள் அவருடன் நடிப்பதற்கு ஏங்கிய சம்பவமும் உண்டு.
ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு அப்படியே சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முக்கிய திரைப்படங்களை கொடுத்த முருகதாசுக்கு தமிழில் தற்போது படங்களே இல்லை. க
இந்த படத்தில் முக்கியமான இந்த ஐந்து வசனங்கள் படம் பார்ப்பவர்கள் இடையே கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
ஐந்து ஹீரோயின்கள் சினிமாவில் இருக்கும் பொழுதே இயக்குனர்களை உருகி உருகி காதலித்து திருமணம் செய்து பின்னர் தனிப்பட்ட காரணங்களால் விவாகரத்தும் பெற்றிருக்கின்றனர்.
கான்வே , அம்பத்தி ராயுடு, ரகானே, துபே, ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் முக்கிய பங்கு வகித்தனர்.
எந்த அளவுக்கு குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி ஹீரோயினாக கீர்த்தி மாறினாரோ அதே அளவுக்கு தமிழ் சினிமாவில் அதிக ட்ரோல்களையும் சந்தித்தார்.
இந்த ஐந்து படங்களில் விஜய்க்கு வில்லன் என்று ஒரு கேரக்டரே இல்லை.
கடந்த சில வருடங்களாக சீரியல்களின் போக்கே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.