வெறும் 35 நாட்களில் கமல் செய்யப் போகும் ராஜதந்திரம்.. பெத்த லாபத்துக்கு விரித்த மொத்த வலை
இந்த அளவுக்கு சிந்தித்து செயல்படுவதனால் தான் உலக நாயகனாக வலம் வருகிறார்.
இந்த அளவுக்கு சிந்தித்து செயல்படுவதனால் தான் உலக நாயகனாக வலம் வருகிறார்.
குணசேகரன் செய்த தவறுக்கு அவருக்கு திருப்பி வரும் கர்மா
இந்தியன் 2 படத்திற்கு பிறகு மிகப் பிரம்மாண்ட இயக்குனருடன் படம் நடிக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் எப்பொழுது வருவார் என்று இவருடைய வருகைக்காக ரசிகர்கள் ஒரு காலத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள்.
கீர்த்தி சுரேஷ் செய்யும் செயலால் சுதா கொங்கரா கடுங்கோபத்தில் இருக்கிறார்.
இவர்கள் படங்கள் வெளி வந்தாலே அதிக லாபத்தைக் கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்காது.
சின்ன சின்ன லேபர் வேலைகள், பெயிண்ட் அடிப்பது, கிளீன் பண்ணுவது போன்ற ஒரு நாள் கூலி வேலையை செய்து வந்திருக்கிறார்கள்.
உதயநிதி இப்படி பாராட்டியது கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தனம் நான் போய் கூப்பிட்டால் ஜீவா கண்டிப்பா வந்துருவான் என்ற நம்பிக்கையில் போனார் கடைசியில் பெரிய அவமானம் தான் கிடைத்திருக்கிறது.
இவர் நடிக்கும் காலத்தில் பிரபு கூட இணைந்து பத்து படங்களுக்கும் மேல் ஜோடியாக நடித்து பெஸ்ட் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் இருந்தார்கள்.
குணசேகரன் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் நினைப்பில் இதற்கு சம்மதம் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பு இத்தாலியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
முதல் பாகத்தை பார்த்த மக்கள் இதனுடைய இரண்டாம் பாகத்திற்கு அதிக அளவில் எதிர்பார்த்து வருகிறார்கள்.
படம் ரிலீசுக்கு முன்னாடியே இப்படி பல முட்டுக்கட்டைகள் வந்து கொண்டு இருக்கிறது. இது அவருக்கு மட்டுமில்லாமல் இவர் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுக்கிறது.
என்றுமே மறக்க முடியாத சில ஐந்து ஹீரோக்கள் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
இந்த மாதிரி ஒரு வெற்றியை தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு ஹீரோக்களாலும் கொடுக்க முடியவில்லை. இவர் படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் ஓடி பெரிய சாதனை படைத்திருக்கிறது.
சசிகுமார் தற்போது மறுபடியும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் நாற்காலிக்கு திரும்புவதற்கு முடிவு செய்திருக்கிறார்.
இவ்வளோ நாட்கள் ஒற்றுமையா இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் யார் கண்ணு பட்டதோ தெரியலை இப்பொழுது சுக்கு நூறாக நொறுங்கி விட்டது.
இவருக்கு பின்னாடி இந்த பிளான் போட்டுக் கொடுத்தது அப்பத்தாவாகத் தான் இருக்கும். இதற்கு குணசேகரனின் முடிவு என்னவாக இருக்கும்.
அம்மன் பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் முன்னணி பாடகி என்ற இடத்தை பிடித்த எல்.ஆர் ஈஸ்வரி.
பக்கத்தில் எழில் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி மனதிற்குள் டே உங்க அம்மாவை பாருடா நீ யார்கிட்ட போன் பேசிட்டு இருக்க என்று புலம்புகிறார்.
இவர் வாங்கின டாக்டர் பட்டம் இவருக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார் என்று சொல்லலாம்.
குணசேகரனுக்கு எதிராக எஸ்கேஆர் தம்பிகள் மூலம் காய் நகர்த்த போகிறார் அப்பத்தா.
தற்போது இதைவிட மிகக் கொடுமையான ஒரு விஷயம் தமிழக மக்களை ஆட்டிப் படைக்கிறது என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு ட்விட்டர் போட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறது.
நம்முடன் வளர்ந்து வந்த நடிகர் நம்மளையும் தாண்டி இப்பொழுது பெரிய சூப்பர் ஸ்டார் ஆகி இருக்கிறார் என்ற பொறாமை தான் அப்பட்டமாக தெரிந்தது.
ஏமாறப்போகிறோம் என்று தெரியாமல் இவர்கள் கொடுக்கிற பில்டப் கொஞ்சம் பார்ப்பதற்கு ஜாலியாகத் தான் இருக்கிறது. குணசேகரன் பற்றி இவர்கள் யாருக்குமே தெரியவில்லை என்று சொல்கிறார்.
நாமளும் அறியாத வயதில் இந்த மாதிரி ஒரு பாட்டு இருந்தால் போதும் நம்மளும் பணக்காரர்கள் ஆகிவிடலாம் என்று யோசிக்க வைத்திருக்கும்.
ஜீவாவை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சுக்கு நூறாக பிரிந்து விட்டது.
இவர்கள் கனவுக்கன்னி யாக வருவார்கள் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள்.
அந்த வீட்டில் மருமகள்கள் தொடர்ந்து குணசேகரனுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அத்துடன் பெரிய தரமான சம்பவமும் காத்துக் கொண்டிருக்கிறது.