பிரம்மாண்ட இயக்குனருக்கு டிமிக்கி கொடுத்த கமல்.. அஜித் இயக்குனருடன் கைகோர்க்கும் உலக நாயகன்

இந்தியன் 2 படத்திற்கு பிறகு மிகப் பிரம்மாண்ட இயக்குனருடன் படம் நடிக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

rajini-cinemapettai-actor

ரஜினிக்கு ஜோடியாக நடித்ததால் சினிமா கேரியரை தொலைத்தேன்.. நடிகையின் பரிதாப நிலைமை

இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் எப்பொழுது வருவார் என்று இவருடைய வருகைக்காக ரசிகர்கள் ஒரு காலத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள்.

கூலி வேலை பார்த்துவிட்டு தற்போது ஹீரோவாக வலம் வரும் 6 நடிகர்கள்.. புகழின் உச்சத்தை தொட்ட யோகி பாபு

சின்ன சின்ன லேபர் வேலைகள், பெயிண்ட் அடிப்பது, கிளீன் பண்ணுவது போன்ற ஒரு நாள் கூலி வேலையை செய்து வந்திருக்கிறார்கள்.

அண்ணியை அவமதித்த மாமனார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இணையுமா?

தனம் நான் போய் கூப்பிட்டால் ஜீவா கண்டிப்பா வந்துருவான் என்ற நம்பிக்கையில் போனார் கடைசியில் பெரிய அவமானம் தான் கிடைத்திருக்கிறது.

பிரபு காதலித்து கைவிட்ட 5 நடிகைகள்.. கண்ணழகி மடியில் கவிழ்ந்து கிடந்த சின்ன தம்பி

இவர் நடிக்கும் காலத்தில் பிரபு கூட இணைந்து பத்து படங்களுக்கும் மேல் ஜோடியாக நடித்து பெஸ்ட் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் இருந்தார்கள்.

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க நினைக்கும் குணசேகரன்.. எஸ் கே ஆர் இடம் பேச போகும் அப்பத்தா ஜனனி

குணசேகரன் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் நினைப்பில் இதற்கு சம்மதம் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே தலையால் பத்து தல-க்கு வந்த முட்டுக்கட்டை.. விடுதலைக்கு மட்டுமே அமோக வரவேற்பு

படம் ரிலீசுக்கு முன்னாடியே இப்படி பல முட்டுக்கட்டைகள் வந்து கொண்டு இருக்கிறது. இது அவருக்கு மட்டுமில்லாமல் இவர் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுக்கிறது.

ஆந்திராவில் 50 தியேட்டரில் 100 நாள் ஓடிய தமிழ் படம்.. இதுவரை எந்த ஒரு ஹீரோவும் செய்யாத சாதனை.!

இந்த மாதிரி ஒரு வெற்றியை தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு ஹீரோக்களாலும் கொடுக்க முடியவில்லை. இவர் படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் ஓடி பெரிய சாதனை படைத்திருக்கிறது.

விஜயகாந்தின் வாரிசுடன் கூட்டணி போடும் சசிகுமார்.. 13 வருடம் கழித்து எடுக்கும் புது அவதாரம்

சசிகுமார் தற்போது மறுபடியும் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் நாற்காலிக்கு திரும்புவதற்கு முடிவு செய்திருக்கிறார்.

யார் கண்ணு பட்டதோ.. சுக்கு நூறாக நொறுங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

இவ்வளோ நாட்கள் ஒற்றுமையா இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் யார் கண்ணு பட்டதோ தெரியலை இப்பொழுது சுக்கு நூறாக நொறுங்கி விட்டது.

குணசேகரனை மடக்கிய எஸ் கே ஆர் தம்பிகள்.. இவரை மிஞ்சும் அளவிற்கு பிளான் போட்ட அப்பத்தா

இவருக்கு பின்னாடி இந்த பிளான் போட்டுக் கொடுத்தது அப்பத்தாவாகத் தான் இருக்கும். இதற்கு குணசேகரனின் முடிவு என்னவாக இருக்கும்.

bhakiya

ரஞ்சித்தை பார்த்து காண்டாகிய கோபி.. மனதிற்குள்ளே புலம்பித் தவித்த நிலைமை

பக்கத்தில் எழில் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி மனதிற்குள் டே உங்க அம்மாவை பாருடா நீ யார்கிட்ட போன் பேசிட்டு இருக்க என்று புலம்புகிறார்.

இந்தியாவில் முதன் முதலில் டாக்டர் படிச்சது நான் தான்.. ஹிப் ஹாப் தமிழா பெருமிதமான பேச்சு

இவர் வாங்கின டாக்டர் பட்டம் இவருக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார் என்று சொல்லலாம்.

ஆன்லைன் ரம்மியை விட மிகவும் கொடுமையானது இது.. ஸ்டாலினுக்கு எதிராக பிக் பாஸ் வின்னர் கிளப்பிய சர்ச்சை!

தற்போது இதைவிட மிகக் கொடுமையான ஒரு விஷயம் தமிழக மக்களை ஆட்டிப் படைக்கிறது என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு ட்விட்டர் போட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறது.

rajini-cinemapettai

ரஜினிக்கு நிகரான கதாபாத்திரம் கொடுங்க இல்லன்னா நடிக்க மாட்டேன்.. அலப்பறை செய்த முன்னணி நடிகர்

நம்முடன் வளர்ந்து வந்த நடிகர் நம்மளையும் தாண்டி இப்பொழுது பெரிய சூப்பர் ஸ்டார் ஆகி இருக்கிறார் என்ற பொறாமை தான் அப்பட்டமாக தெரிந்தது.

ethirneechal

ஏமாற போறாங்க, அதனால் ஓவர் பில்டப்.. குணசேகரின் நக்கல் நையாண்டி பேச்சு

ஏமாறப்போகிறோம் என்று தெரியாமல் இவர்கள் கொடுக்கிற பில்டப் கொஞ்சம் பார்ப்பதற்கு ஜாலியாகத் தான் இருக்கிறது. குணசேகரன் பற்றி இவர்கள் யாருக்குமே தெரியவில்லை என்று சொல்கிறார்.

rajini-cinemapettai

ஒரே பாட்டால் பணக்காரங்களாக ஆன மாதிரி காட்டிய 5 படங்கள்.. அதிக அளவில் மோட்டிவேஷன் கொடுத்த ரஜினி

நாமளும் அறியாத வயதில் இந்த மாதிரி ஒரு பாட்டு இருந்தால் போதும் நம்மளும் பணக்காரர்கள் ஆகிவிடலாம் என்று யோசிக்க வைத்திருக்கும்.

கனவுக்கன்னி வாய்ப்பை நழுவ விட்ட 5 நடிகைகள்.. எக்ஸ்பிரஸ் குயின்னாக வந்த நஸ்ரியா

இவர்கள் கனவுக்கன்னி யாக வருவார்கள் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள்.

மருமகள்களின் ஆட்டம் ஆரம்பம்.. குணசேகரனுக்கு எதிராக வீசும் வலை

அந்த வீட்டில் மருமகள்கள் தொடர்ந்து குணசேகரனுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அத்துடன் பெரிய தரமான சம்பவமும் காத்துக் கொண்டிருக்கிறது.