ஏமாற போறாங்க, அதனால் ஓவர் பில்டப்.. குணசேகரின் நக்கல் நையாண்டி பேச்சு
ஏமாறப்போகிறோம் என்று தெரியாமல் இவர்கள் கொடுக்கிற பில்டப் கொஞ்சம் பார்ப்பதற்கு ஜாலியாகத் தான் இருக்கிறது. குணசேகரன் பற்றி இவர்கள் யாருக்குமே தெரியவில்லை என்று சொல்கிறார்.
ஏமாறப்போகிறோம் என்று தெரியாமல் இவர்கள் கொடுக்கிற பில்டப் கொஞ்சம் பார்ப்பதற்கு ஜாலியாகத் தான் இருக்கிறது. குணசேகரன் பற்றி இவர்கள் யாருக்குமே தெரியவில்லை என்று சொல்கிறார்.
நாமளும் அறியாத வயதில் இந்த மாதிரி ஒரு பாட்டு இருந்தால் போதும் நம்மளும் பணக்காரர்கள் ஆகிவிடலாம் என்று யோசிக்க வைத்திருக்கும்.
ஜீவாவை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சுக்கு நூறாக பிரிந்து விட்டது.
இவர்கள் கனவுக்கன்னி யாக வருவார்கள் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள்.
அந்த வீட்டில் மருமகள்கள் தொடர்ந்து குணசேகரனுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அத்துடன் பெரிய தரமான சம்பவமும் காத்துக் கொண்டிருக்கிறது.
அஜித் அறிமுகப்படுத்திய 6 இயக்குனர்களை பற்றியும், அது என்னென்ன படங்கள் என்றும் நாம் பார்க்கலாம்.
கமல் நடித்து 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படங்களை பற்றி பார்க்கலாம்.
குணசேகரன் ஏதோ ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்பதைவிட அப்பத்தா இவரை வைத்து ஏதோ ஒரு திருவிளையாடல் விளையாட்டு ஆரம்பித்து விட்டிருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.
இவர் அந்த காலத்தில் நடித்த படங்கள் அனைத்தும் எத்தனை காலங்கள் ஆனாலும் பார்க்க தூண்டும் படமாக அமைந்திருக்கிறது.
செல்வி அக்காவை பார்த்த ராதிகா எங்கே உங்க பாக்கியா மேடம். இல்ல சுடிதார் போட்டு வரணும் என்று சொன்னதும் எஸ்கேப் ஆயிட்டாங்களா என்று கேட்கிறார்.
அத்துடன் தனது சொந்த வாழ்க்கையில் ஆயிரம் பெண்களை ஆவது நான் பார்த்திருப்பேன் என்று வெளிப்படையாக சொன்னவர்.
பல பெண்களை வசீகரம் செய்வதில் இவரை போல் யாரும் கிடையாது என்று பெயரை வாங்கும் அளவிற்கு தில்லாலங்கடி வேலையை பார்த்து காதலித்திருப்பார்.
இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கப் போகிறார் என்பதை தெரிந்த பிறகு அவருக்குடன் நடிப்பதற்கு ஆசைப்பட்டு மேனேஜர் வேலையை வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் வெற்றி படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் கமிட் ஆகியுள்ளார். முக்கியமாக நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக நடித்து வருகிறார்.
நிச்சயதார்த்தத்துக்கு இரண்டு தரப்பிலும் டிரஸ் எடுத்தாச்சு. ஆனால் ஆதிரையின் திருமணம் யார் கூட எப்படி நடக்கப் போகிறது என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆதரையும், அருணும் ரொம்பவே சந்தோஷமாக அவர்களின் காதலை வெளிக்காட்டி வருகிறார்கள்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய படங்கள் இப்பவும் யாராலும் எடுக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஹிட் கொடுத்திருக்கிறார்.
முதல் படத்தை இயக்கின பிறகு அடுத்த படங்களில் அவர்கள் காணாமலே போய் விட்டார்கள்.
இதெல்லாம் பாக்குற நமக்கு கண்ணனுக்கு இதெல்லாம் பத்தாது அவன் செஞ்ச வேலைக்கு இன்னும் நாலு சேர்த்து கொடுத்திருக்கலாம் என்று நினைக்க வைத்தது.
குணசேகரனின் மைண்ட் வாய்ஸ் எப்படி இருந்தது என்றால் பிள்ளை பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் என்று யார் கண்டா அப்படிங்கற மாதிரி இருந்தது.
த்ரிஷாவுக்கு பதிலாக குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்தாலும் இரண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. ஏனென்றால் இவர்கள் இருவருமே அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுப்பவர்கள்.
பிரபுதேவா 60 படங்களில் ஹீரோவாக நடித்தாலும் வெறும் ஆறு படங்கள் மட்டுமே இவருக்கு ஹிட் கொடுத்திருக்கிறது.
ராகவா லாரன்ஸ் நடித்த பேய் படங்கள் அனைத்தும் அரைச்ச மாவை அரைப்பது போலவே ஒரே மாதிரியாக இருக்கும்.
இப்பொழுது இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகை நேரடியாக விளக்கம் அளித்திருக்கிறார்.
இத்தனை நாட்களாக அடுப்பங்கரையில் மட்டும் குணசேகரனை திட்டி தீர்த்துக் கொண்டு இருந்த நம்ம நந்தினி முதல் முறையாக குணசேகரின் நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்டா பாரு அங்க தான் நந்தினி உடைய ஃபேன்ஸ் அதிக அளவில் சந்தோஷப்பட்டு இருப்பாங்க.
விஜய் மற்றும் அஜித்தை நெருங்கனும் என்று நினைத்தால் கூட அதற்கும் ஒரு தகுதி இவருக்கு இருக்க வேண்டும்.
இது எல்லாத்துக்குமே முக்கிய காரணம் இந்த கடைக்குட்டி கண்ணன் தான். இப்பொழுது இவனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே பிரிந்து விட்டது.
சில படங்கள் வெற்றி படங்களாக அமைந்தாலும் தொடர்ந்து அவர்களால் நிலைத்து நிற்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
கட்டின பொண்டாட்டியும், பெத்த பிள்ளையையும் கண்டுக்காத ஒரு கொடூரமான ஆளாக தான் இருக்கிறார்.
இந்த மனுஷன் கொஞ்சம் ஓவரா தான் போறாரோ என்று சொல்லும் அளவிற்கு பொறாமையில் பொங்கி வருகிறார்.