ethirneechal-1

தேங்காய் மண்டையனை போட்டுத் தள்ள துடிக்கும் சவுண்ட் சரோஜா.. அப்பத்தா, எஸ்கேஆர் க்கும் வலை விரித்த குணசேகரன்

அத்துடன் குணசேகரன் இந்த சொத்துக்காக தான் இவ்வளவு வீரப்பா இருந்தாரா என்று நினைக்கும் பொழுது அடுத்த நொடியிலே ஒரு மாஸ்டர் பிளான் போட்டு காய் நகர்த்தி வருகிறார்.

ethirneechal-director

எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 14 வருடங்களுக்கு பின் வெளிவர உள்ள 2ம் பாகம்

90ஸ் காலத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் எதிர்நீச்சல் சீரியலையும் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

radhika-gopi

நிலைமை ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு கோபி அங்கிள் .. கழுத்தை நெரித்த ராதிகா

எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்று திக்கி திணறி ராதிகா கிட்ட பேசிகிட்டு இருக்காரு. ஆனால் ராதிகாவோ எதற்கும் அசராமல் அவரைக் கொடையா குடைச்சு எடுக்கிறார்.

நிஜத்திலும் நான் குணசேகரன் மாதிரி ஆளை சந்தித்து இருக்கிறேன்.. எதிர்நீச்சல் மருமகளின் உருக்கமான பேச்சு

குணசேகரன் பற்றி இவரிடம் கேட்டபோது நிஜ வாழ்க்கையிலும் நான் குணசேகரன் மாதிரி ஆட்களை சமாளித்து தான் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

குணசேகரனுக்கு சரியான ஆளு ஜான்சி ராணி தான்.. அப்பத்தாவின் சொத்தை ஆட்டை போட்ட செம ஸ்கெட்ச்

சொந்த தங்கச்சியின் வாழ்க்கையை பற்றி யோசிக்காம, அந்த நேரத்திலும் சொத்தை தான் பெருசாக நினைச்சு அப்பத்தாவை மடக்க நினைக்கிறாரு.

ethirneechal-1

40% ஷேர்க்கு ஆதிரையை அடமானம் வைக்கும் குணசேகரன்.. அப்பத்தாவின் முடிவு என்னவாக இருக்கும்

அப்பத்தா ஆதிரையின் எதிர்காலத்தை நினைவில் வைத்துக் கொண்டு குணசேகரன் இடம் கொஞ்சம் நல்ல விதமாக இந்த கல்யாணத்தை நிறுத்திடு என்று சாந்தமாக சொல்கிறார்.

மூர்த்தியை சரமாரியாக கேள்வி கேட்கும் ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து வெளியே போகும் ஜோடி

இது நாள் வரை அமைதியாக இருந்த ஜீவா, இனி மேலும் இப்படி இருக்க முடியாது என்று பேசினது ஒரு விதத்தில் சரியாக இருந்தாலும் அடுத்த கட்டமாக இவர்கள் ஜோடியுடன் வெளியே போவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இவரை மாதிரி ஒரு ஆளு தான் தயாரிப்பாளருக்கு தேவை..படம் ரிலீசுக்கு முன்னாடியே லாபத்தை கொடுக்கும் லோகேஷ்

லோகேஷ் மாதிரி ஒரு இயக்குனர் இத்தனை நாள் எங்க தான் இருந்தார், இவரை மாதிரி ஒரு ஆள் தான் தயாரிப்பாளருக்கு தேவை என்று பெயர் வாங்கி வருகிறார்.

விஜய் சேதுபதி இடத்தை பிடித்த ராகவா லாரன்ஸ்.. கையில் இத்தனை படங்களா?

ராகவா லாரன்ஸ் கையில் லட்டு மாதிரி எட்டு படங்கள் இருக்குன்னா சும்மாவா சொல்லணும். தியேட்டரை அதிர வைக்கிற அளவுக்கு ஆட்டம் சூடு பிடிக்க போகிறது.

ஹாலிவுட் க்கு நிகராக தமிழில் வெளிவந்த 5 திருட்டு காட்சிகள்.. துணிவு அஜித்தை மிஞ்சிய ருத்ர பாக்யராஜ்

முக்கியமாக பாக்கியராஜ் 90ஸ் காலகட்டத்திலேயே ஹாலிவுட் க்கு நிகராகf படத்தை எடுத்திருப்பார்.

இப்பவும் டிவி முன் அமர வைக்கும் பாக்கியராஜின் 5 படங்கள்.. துணிவை மிஞ்சிய பேங்க் ராபரி

அப்பொழுது மட்டும் அல்ல இப்பவும் டிவியில் போட்டால் இருக்கும் இடத்தை விட்டு நகராமல் நம்மளை பார்க்க வைக்கும்.

பொறாமையில் பொங்கி எழும் கோபி.. இனி தான் பாக்கியலட்சுமி ஆட்டம் சூடு பிடிக்க போகிறது

கோபி கொடுக்கிற ரியாக்ஷன் இருக்கு அய்யய்யோ வேற லெவல் சொல்லவே முடியாது வார்த்தையால். அந்த அளவுக்கு ரியாக்ஷன்ல பின்னி இருக்காரு மனுஷன்.

அயோத்தியின் வெற்றியை தொடர்ந்து சசிகுமாருக்கு ரிலீஸ் ஆகும் 4 படங்கள்.. மீண்டும் சுக்கிர திசை ஆரம்பித்துவிட்டது

சசிகுமார் நடித்து வெளிவந்த அயோத்தி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் இவருக்கு சுக்கிர திசை ஆரம்பம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.

தோல்வியை பார்க்காத 5 தமிழ் இயக்குனர்கள்.. யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்த லோகேஷ்

சில இயக்குனர்கள் இதுவரை இயக்கிய படங்களில் தோல்வியை பார்க்காமல், வெற்றியை மட்டும் அடைந்து வருகிறார்கள்.

கலாச்சாரத்தை சீர்குலைக்கும் ஈரமான ரோஜாவே 2.. லாஜிக்கே இல்லாமல் ஏழரை கூட்டும் சீரியல்

இந்த நாடகத்தில் ஆரம்பத்தில் காதலிப்பது ஒருவரை கல்யாணம் செய்வது வேறு ஒருவரை என்று சம்மந்தமே இல்லாமல் கதையை கொண்டு வந்தார்கள்.

குணசேகரன் மூஞ்சியில் கரியை பூசும் ஆதிரை.. பெண்கள் ராஜ்ஜியம் அதிகமாகும் எதிர்நீச்சல்

இதுவரை குணசேகரன் செய்யும் எல்லா விஷயத்திற்கும் தலையாட்டி பொம்மையாக இருந்து கொண்டிருந்த அவருடைய அம்மா இப்பொழுது அவரை எதிர்த்து கேள்வி கேட்கிறார்.

mariselvaraj-cinemapettai

குதிரை மேட்சதற்கு ஒன்றரை லட்சம் சம்பளமா.? மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட மாரி செல்வராஜ்

இவருடைய கேரக்டர் பொதுவாகவே அனைவரையும் உண்மையாகவே மதிக்கக் கூடியவர். யாரிடமும் ஏற்றத்தாழ்வு என்று பார்க்காமல் இந்த செயலை செய்தது, தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிய மரியாதையை தேடி கொடுத்திருக்கிறது.

எந்த ஒரு ஹீரோவும் செய்யாததை செய்து காட்டிய விஜயகாந்த்.. தனுஷ் அக்காவிற்கு வாங்கி கொடுத்த வாய்ப்பு

சாதாரணமாக எந்த ஒரு ஹீரோவும் செய்யாததை விஜயகாந்த் அவர்கள் தனுஷ் குடும்பத்திற்கு செய்திருக்கிறார்.

எஸ் கே ஆர் ஐ எதிர்க்க குணசேகரன் போடும் சூழ்ச்சி.. கம்பீர தெனாவட்டில் ஞானம் நடந்து கொண்ட விதம்

யாரையுமே மதிக்காமல் நான்தான் பெரிய கொம்பன் என்ற அகம்பாவத்தில் இருந்த குணசேகரன் திடீரென்று இப்படி மாறுவது தம்பியின் மேல் இருந்த பாசம் எதுவும் கிடையாது.

பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்த கௌதம் மேனன்.. காப்பாற்றிவிட்ட விஜய் பட தயாரிப்பாளர்

விஜய் படத்தின் தயாரிப்பாளர் மட்டும் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்து உதவி செய்யவில்லை என்றால் கௌதம் மேனன் நிலைமை வடிவேலு மாதிரி தான் ஆயிருக்கும்.

வடிவேலு போல இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டே எஸ்ஜே சூர்யா.. செக் வைத்த தயாரிப்பாளர்

எஸ்ஜே சூர்யா, வடிவேலு போல ஏற்றுக்கொள்ளாமல் கூடிய சீக்கிரமே இதனை சரி செய்தால் தொடர்ந்து இவரால் சினிமாவில் நிற்க முடியும்.

ஆங்கிலத்தில் சரளமாய் பேசக்கூடிய 5 நட்சத்திரங்கள்.. ஆங்கிலேயர்களின் வாயை அடைத்த அயன் லேடி

நடிகர்கள் நடித்ததுடன் மட்டுமல்லாமல் அவர்கள் அதிக அளவில் ஆங்கிலம் பேசும் திறமை வாய்ந்தவர்கள் ஆகவும் அப்போதே காலத்திலே இருந்திருக்கிறார்கள்.

காமெடியன்கள் செண்டிமெண்டாக அழு வைத்த 5 படங்கள்.. முரளியுடன் கண்ணீர் வரவழைத்த வடிவேலு

வடிவேலு காமெடியன் என்று சொல்வதை விட முரளிக்கு இணையாக ஒரு நடிகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.