எஸ் கே ஆர் ஐ எதிர்க்க குணசேகரன் போடும் சூழ்ச்சி.. கம்பீர தெனாவட்டில் ஞானம் நடந்து கொண்ட விதம்
யாரையுமே மதிக்காமல் நான்தான் பெரிய கொம்பன் என்ற அகம்பாவத்தில் இருந்த குணசேகரன் திடீரென்று இப்படி மாறுவது தம்பியின் மேல் இருந்த பாசம் எதுவும் கிடையாது.
யாரையுமே மதிக்காமல் நான்தான் பெரிய கொம்பன் என்ற அகம்பாவத்தில் இருந்த குணசேகரன் திடீரென்று இப்படி மாறுவது தம்பியின் மேல் இருந்த பாசம் எதுவும் கிடையாது.
விஜய் படத்தின் தயாரிப்பாளர் மட்டும் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்து உதவி செய்யவில்லை என்றால் கௌதம் மேனன் நிலைமை வடிவேலு மாதிரி தான் ஆயிருக்கும்.
எஸ்ஜே சூர்யா, வடிவேலு போல ஏற்றுக்கொள்ளாமல் கூடிய சீக்கிரமே இதனை சரி செய்தால் தொடர்ந்து இவரால் சினிமாவில் நிற்க முடியும்.
நடிகர்கள் நடித்ததுடன் மட்டுமல்லாமல் அவர்கள் அதிக அளவில் ஆங்கிலம் பேசும் திறமை வாய்ந்தவர்கள் ஆகவும் அப்போதே காலத்திலே இருந்திருக்கிறார்கள்.
வடிவேலு காமெடியன் என்று சொல்வதை விட முரளிக்கு இணையாக ஒரு நடிகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
கணவருக்காக நடித்து வந்த வேலையை தூக்கி எறிந்து விட்டு குடும்பத்தை காப்பாற்றி தற்போது ஒரு அளவிற்கு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
கமல் சில படங்களில் எந்தவித ஹீரோயிசமும் காட்டாமல் நடித்திருக்கிறார். முக்கியமாக சில படங்களில் உண்மையிலே இவர் பைத்தியம் தானா என்று யோசிக்க வைத்திருப்பார்.
ரஜினிக்கு அடுத்தபடியாக இந்த நடிகர் நடித்தால் மட்டும் தான் சரியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.
பொதுவாகவே எந்த படங்களில் நடிக்க இருந்தாலும் சரியாக முழு கதை கூட கேட்காமல் நடித்துக் கொடுப்பவர். ஆனால் இப்பொழுது ஏகே 62 படத்தில் ஒவ்வொரு விஷயங்களிலும் தலையிட்டு ஒப்பினியன் சொல்லி வருகிறார்.
இப்பொழுது தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் இல்லாததால் அக்கட தேசத்தில் இவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம். திருமணத்திற்கு பின்னும் அதிக அளவில் பிஸியாகி நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்று பல இயக்குனர்கள் திட்டம் போட்டு வருகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் செக் வைத்து விட்டார் இந்த படத்தின் தயாரிப்பாளர்.
இந்த படத்தை எப்படியாவது இயக்கி மிகப் பிரம்மாண்டமான இயக்குனர் என்று பெயரை எடுக்க வேண்டும் என்று முழு முயற்சியுடன் ஹீரோக்களை சல்லடை போட்டு தேடி வருகிறார்.
சில பேர் காமெடியனாக நடித்து அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் நிலையான நகைச்சுவை நடிகர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
பெரிய ஹீரோ என்ற அந்தஸ்தை பெற வேண்டும் என்று படாத பாடு பட்டு வருகிறார். அதற்காகவே சில தந்திரமான செயல்களை கமுக்கமாக இருந்து செய்கிறார்.
கடந்து கொஞ்ச நாட்களாகவே ரொம்பவும் மாறி போய் இவரிடம் இருந்த பழைய கெட்ட பெயரை எல்லாம் அழித்துவிட்டு ரொம்ப நல்ல மனிதராக நடந்து கொள்கிறாராம்.
வடிவேலு பேச்சால் மற்றும் உடல் அசைவுகள் போன்றவற்றால் நகைச்சுவையை கொடுத்து வைகைப்புயல் என்ற பட்டத்தை தட்டி சென்றார்.
பெரிய பிளாப் ஆயிருந்தாலும் கமல் நடித்த குணா கதாபாத்திரம் மற்றும் அபிராமி கதாபாத்திரம் இன்னும் அனைவரின் மனதிலும் நிற்கிறது.
சினிமாவில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்யும் அளவிற்கு போய்விட்டார்.
அறிமுகமான முதல் படத்திலேயே கனவு கன்னியாக வலம் வந்த சிம்ரன், ஜோதிகா இவர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது.
இந்த சீரியலுக்கு பக்க பலமாக இருப்பது கோபி என்ற கேரக்டரை சொல்லலாம். இவர் தான் இந்த சீரியலில் வில்லன், நடிகர் மற்றும் காமெடியனாகவும் தோற்றத்தை மாற்றிக்கொண்டு கலக்கி வருகிறார்
தில்ராஜு தெலுங்கு ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக இப்பொழுது ஒரு கேவலமான விஷயத்தை செய்திருக்கிறார்.
விஜய்காந்த், ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்து வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.
தனுஷ் சினிமாவில் கை கொடுத்து தூக்கி விட்ட சில பேர் பிரபல நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்கள்.
சில நடிகர்கள் நடிப்பிலும் சாதித்து சில படங்களை இயக்கியும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஜெயலலிதா அரசியலிலும் சாதித்து அயன் லேடி ஆக பெயர் எடுத்துவிட்டார். அதே மாதிரி ரஜினி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலம் வருகிறார்.
கடைசிவரை கர்வத்தோடு வாழ்ந்து வந்தார் கரண். இப்படி இருந்தால் தான் சினிமாவில் பிழைக்க முடியும் என கூறியதை கேட்டு அப்படியே தனது கேரக்டரையே மாற்றிக் கொண்டார்.
இவ்வளவு வருடமாக வெள்ளி திரையில் மட்டும் முத்திரை பதித்த இவர் இப்பொழுது சின்னத்திரையில் முதன் முதலாக என்றி கொடுக்க இருக்கிறார்.
சோலோ படமாக கொடுக்க முடியாத நிலைமையில் இருந்த ரவிக்கு வருகிற படங்கள் மூலம் இவருக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே முரளி நடிக்கும் படங்கள் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும் மற்றும் அண்ணன் தம்பியின் பாசத்தை மையமாகும் வைத்து தான் இவர் நடித்திருப்பார்.
இவர்கள் இரண்டு பேருக்கும் ஏதோ ஒரு காரணங்களால் ஒத்துப் போகாமல் இருப்பதால் எந்த படங்களிலும் இதுவரை சேர்ந்து நடிக்கவில்லை என்று தெரிகிறது.