5 மாஸ் ஹீரோக்களுக்கு கொடுத்த தரமான படம்..வாழ்நாளில் மறக்க முடியாத படங்களை கொடுத்த பி வாசு
பி.வாசு, 5 மாஸ் ஹீரோகளுக்கு தரமான படத்தை கொடுத்திருக்கிறார். முக்கியமாக அந்த படங்கள் எல்லாம் வாழ்நாளில் மறக்க முடியாத படங்களாக இருக்கிறது.
பி.வாசு, 5 மாஸ் ஹீரோகளுக்கு தரமான படத்தை கொடுத்திருக்கிறார். முக்கியமாக அந்த படங்கள் எல்லாம் வாழ்நாளில் மறக்க முடியாத படங்களாக இருக்கிறது.
சினிமாவிற்குள் நுழைந்து குறுகிய காலத்தில் ஏஆர் ரகுமான் இடத்தை ஒருவர் பிடித்துக் கொண்டார். இப்பொழுது வருகிற அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திற்கு இவர்தான் இசையமைத்துக் கொடுக்கிறார்
சிம்பு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஆட்டம் போடுகிறார் என்று பலரும் பேசி வருகிறார்கள். இப்படி ஒரேடியாக புளியங்கொம்பு மேல் ஏறி உட்கார்ந்துகிட்டு கீழே இறங்கி வர மறுக்கிறார்.
காதலுக்கு அழகு முக்கியம் இல்லை என்று அழகாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார் தேவயானி.
சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் நடிப்பை தொடங்கி இருக்கிறார். திருமணத்திற்கு பின் ஜோதிகா வெற்றி கண்ட ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.
சமீபத்தில் சிம்புவிற்கு வெளியாகி வந்த படங்கள் எல்லாம் வெற்றிகரமாக ஓடி அதிக அளவில் பாராட்டைப் பெற்றார். அதனால் இப்பொழுது இவருக்கு ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு இருக்கிறது.
வெற்றிமாறன் மற்றும் சூர்யா இவர்கள் இரண்டு பேருக்கும் ரூட் கிளியர் ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் அதிகமான சர்ச்சையில் சிக்கி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்றே சொல்லலாம். அதன்பின் இவரால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போய்விட்டது.
ரஜினி இப்பொழுது முன்னணி ஹீரோவாக இருந்திருந்தாலும் இவர் சினிமாவில் நடிக்க வந்த காலத்தில் வில்லத்தனமாக நடிப்பை தெறிக்க விட்டிருப்பார்.
இந்த அளவுக்கு விஷால் அவர்களை விட்டு ஒதுங்குவது பெரிய மோதல் ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. விஷாலிடம் உருப்படியாக இருந்த ஒரு விஷயம் அவருடைய நண்பர்கள் தான்.
தனுஷ், மகன்களையும் சில விஷயங்களுக்கு அழைக்காமல் ஒதுக்குகிறார். இப்படி விவாகரத்துக்கு பிறகும் நிம்மதி இல்லாமல் அல்லோளப்பட்டு வருகிறார்.
முன்னணி நடிகைகளாக போட்டி போட்டு வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் சினிமாவே வேண்டாம் என்று சில நடிகைகள் தெறித்து ஓடி விட்டார்கள்.
அஜித், தனுஷ்க்கு ஜோடி போட்டதால் இவருடைய சம்பளம் இரண்டு கோடியிலிருந்து நான்கு கோடியை உயர்த்தி விட்டாராம். நான் கேட்ட சம்பளத்தை கொடுத்தால் நடிப்பேன் இல்லையென்றால் கெட் அவுட் என்று சொல்லி வருகிறார்.
இவரது படத்திற்கு மிகப்பெரிய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது இளையராஜாவின் இசை என்றே சொல்லலாம்.
இவர் மட்டுமல்லாமல் இவரை பார்த்து வியந்த நடிகர்கள் அதிகமானவர் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு நடிப்பை ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரியும் தன் நடிப்பை வெளிக்காட்டி நடிப்பதில் சகலகலா வல்லவன் என்றே கூறலாம்.
இவருக்கு கிடைத்த அவமானங்கள் எல்லாத்தையும் தாண்டி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கி இப்பொழுது அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்.
இவரின் மங்காத்தா படத்தில் வரும் பிஜிஎம் இப்பொழுது இருக்கும் அனிருத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
மாதவன் அவருக்கு ஹார்ட் அட்டாக் வரும் அளவிற்கு மிகப்பெரிய தொகையை கேட்டிருக்கிறார். இதை கேட்ட அந்த தயாரிப்பாளர் இவ்வளவு பெரிய தொகை என்னால் தர முடியாது என்று மறுத்திருக்கிறார்.
இந்த படத்தில் வரும் அப்டேட்டுகள் பார்த்தால் இது LCU கதையாகவும் இருக்கலாம், இந்த படத்தில் கமல்ஹாசன் கண்டிப்பாக நடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது.
சில நடிகர்கள், நடிகைகள் ஒரு படத்தில் இருவருமே சேர்ந்து இரட்டை வேடங்களில் நடித்து மிகவும் வெற்றியடைந்திருக்கிறார்கள்.
அதிலும் சில படங்களில் சரத்குமார் , மீனா இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதுவே இவர்களின் சிறப்பு என்றே கூறலாம்.
அந்த வகையில் தான் இவர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வார்கள். ஆனால் ரஜினி, கமல் மட்டும் சற்று மாறுபட்ட விதத்தில் லாபம் அடைகிறார்கள்.
இவருடைய படத்தில் எத்தனையோ பேர் நடிப்பதற்காக தவம் இருந்து காத்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்று பல பேர் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு ஓடி வந்துள்ளார்கள்.
இப்பொழுது தமிழில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்பட்டதால் மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து இருக்கிறார்.
தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் இருக்கும் முன்னணி கதாபாத்திரங்களை இணைத்து படத்தை தனது பாணியில் உருவாக்கி யாரும் யோசிக்க முடியாத மாதிரி கச்சிதமாக காய் நகர்த்தி வருகிறார்.
இதில் இளவரசு விமலுக்கு பணம் கொடுத்து கடைசி வரை சிக்கலில் சிக்கி அஞ்சு வட்டி அழகேசன் என்ற அமிதாப் மாமா பைனான்சியராக நடித்திருப்பார்.
இந்த மனுஷன் சும்மாவே சலங்கை இல்லாம ஆடுவாரு. அதாவது புதுசா கதையை யோசிக்காமலேயே இருக்க கதையை வைத்து வெற்றி பெறக்கூடியவர்.
இந்த கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு யாரு நடித்தாலும் இந்த அளவிற்கு பொருத்தமாக இருக்காது என்ற அளவிற்கு எதார்த்தமாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இவர் சுமார் 90 படங்களுக்கும் மேல் தமிழில் நடித்து இருக்கிறார். இவர் இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இவரால் தொடர்ந்து நடிகராக வர முடியாமல் போய்விட்டது.
இவருக்கு ஏற்பட்ட சோதனையிலிருந்து எப்படி மீண்டு வந்தாரோ அதே அளவிற்கு இந்த படத்தை வெளியிடுவதற்கான தடைகளையும் தகர்த்தெறிந்து கூடிய விரைவில் இவர் எதிர்பார்த்த மாதிரி படத்தை வெளியிடுவார்.