வாரிசு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்.. துணிவை விட 90 கோடி அதிகமான வசூல்
இந்த படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் துணிவு படத்தை விட 90 கோடி வசூலில் அதிகமாக உள்ளது.
இந்த படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் துணிவு படத்தை விட 90 கோடி வசூலில் அதிகமாக உள்ளது.
வசூலின் மூலம் தன்னை ஆட்டநாயகனாக நிரூபித்த அஜித், இன்னும் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஆடிக் கொண்டிருக்கிறார்.
நம்பிக்கையை எந்த நிலையிலும் கைவிடாமல் முழு முயற்சியுடன் ஒரு இரும்பு பெண்மணி ஆக எழுந்து வரும் சமந்தா.
கோலமாவு கோகிலா மற்றும் மண்டேலா படத்தில் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக நடித்து விருது வாங்க அளவிற்கு இவரை வெற்றியடைய செய்திருக்கிறது.
சினிமாவில் வாய்ப்புக்காக போராடி வரும் இவர் தனக்கென அங்கீகாரம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். மேலும் இவர் பட வாய்ப்புக்காக வேற லெவல்ல ஒர்க் அவுட் செய்து உடம்பில் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்.
இவரின் அடுத்த படமான தளபதி 67 படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்து லோகேஷ் கூட்டணியுடன் நடித்து வருகிறார்.
தோல்விக்கு தனது பெயர்தான் பிரச்சனை என்று நினைத்து அருண் குமார் என்ற இவர் பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார்.
இது வழக்கமாக சினிமா துறையில் நடந்து வருகின்ற ஒரு விஷயம். அதுபோலவே ஒரே படத்தின் வெற்றியை வைத்து ஒரேடியாக சம்பளத்தை அதிகமாக கேட்டு வரும் ஐந்து நடிகர்கள்
ஆறு நடிகர்கள் தனது ஆரம்ப காலத்தில் ரொமான்ஸ் நடிகராக இருந்து விட்டு பின்பு ஆக்ஷனில் இறங்கி இப்பொழுது முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் இவர் மாஸ் ஹீரோவுக்கு கதை சொன்னதாகவும் அந்த கதையைக் கேட்ட அவர் உடனே ஓகே சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார்.
தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு
இவரால் இப்போது வரை ஒரு டாப் ஹீரோக்களில் ஒருவராக வர முடியவில்லை. இதற்கு காரணம் இவர் தேர்ந்தெடுத்த சில படங்களின் கதைகள் தான்.
நடிகராக மட்டும் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை உடைத்துக் காட்டிய இவர் இயக்குனராகவும் சாதித்துக் காட்டினார்.
வெற்றி படங்களை கொடுத்து வருகின்ற லோகேஷ் இவரின் அடுத்த படமான விஜய் 67லினும் பெரிய வெற்றி படத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் கொண்டு போக வேண்டும் என்று பெரிய அளவில் திட்டம் தீட்டி கொண்டு வருகிறார்.
பொதுவாகவே விஷ்ணு விஷால் புதுவிதமான கதையை தேர்ந்தெடுக்கக் கூடியவர். அதேபோல இந்தப் படத்திலும் வெற்றி கூட்டணியுடன் இணைகிறார்.
சில ஹீரோக்களிடம் போய் இந்த கதையே சொல்லியபோது அவர்கள் இந்த மாதிரியான கதைக்கு நீண்ட நாள் தேவைப்படும் அதனால் இது எனக்கு ஒத்து வராது என்று சொல்லிவிட்டார்.
ஒரு நாளில் வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்த போது அஜித்தை தவிர மற்ற நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டார்கள். அஜித் மட்டும் வராமல் போனது இவருக்கு அஜித் மீது ஒரு கோபம் இருந்தது.
ஜெயம் ரவி எப்போதெல்லாம் படத்தின் தோல்வியால் துவண்டு இருப்பாரோ அப்பொழுதெல்லாம் கைகொடுக்கும் வகையில் இவர் முன்னே வந்து இவரை தூக்கி விடுவார். எத்தனையோ இயக்குனர்கள் தெலுங்கு படத்தை ரீமேக் செய்து தமிழில் கொடுத்தாலும் இவரை போல யாரும் வெற்றியை பார்த்ததில்லை.
கதாநாயகிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வரும் விக்னேஷ் அதற்கு ஏற்ற மாதிரி தான் கதையும் ஒரு வெயிட்டாக வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அஜித்திற்கு, ரஜினி தனது பாணியில் வழங்கிய அறிவுரைகள்.
அஜித்திற்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்ததாகவும் அதனால் தான் அஜித் ஷூட்டிங்ளிருந்து சிறிது நாட்கள் ஓய்வில் பைக் பயணம் மேற்கொண்டதாகவும் கூறுகின்றனர்.
இவர் அடுத்து படத்திலும் இதே மாதிரியான விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு 8 முன்னணி நடிகர்களுடன் நடிக்கப் போவதாக தெரியவந்துள்ளது. இந்த எட்டு முன்னணி நடிகர்கள் தமிழ் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலிருந்தும் எடுக்கப் போவதாக பேசப்பட்டு வருகிறது.
இவருக்கு அடுத்த படமான ஏகே62 சில அப்டேட்டுகள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு இப்பொழுது செம்மையாக ட்ரெண்ட் ஆகி வந்து கொண்டிருக்கிறது.
முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இதற்கு காரணம் கடைசி காட்சியில் ரோலக்ஸ் ஆக வந்து மிரட்டி இருப்பவர் சூர்யா.
இதில் தேவையில்லாத பிரபலங்களை கதையில் கொண்டு வந்து அவர்களுக்கு அதிகமான அளவில் காட்சிகள் இல்லாதபடி இருந்தது ரசிகர்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது.
வாரிசு படத்தை போலவே அங்குள்ள ரசிகர்களுக்கு வாரிசூடு படத்தில் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்து வந்தது. அவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றத்தில் தான் முடிந்தது என்று கூறுகின்றனர்.
கருப்பாக இருந்தாலும் தமிழ் படங்களில் ஒரு ரவுண்டு வந்தவர்.இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அஜித்துடன் முதல் படத்திலேயே கிடைத்த அறிமுகம் அவரை எங்கேயோ கொண்டு சென்றது.
சினிமா துறை மட்டுமல்லாமல் தற்போது டிவி சேனலையும் தனது கண்ட்ரோலுக்கு கொண்டு வர வேண்டும் என்று எண்ணிய இவர் அடுத்த கட்ட செயலில் இறங்கி இருக்கிறார்.
எந்த முன்னணி நடிகரும் இதுவரை இப்படி செய்ததும் இல்லை அரசியலில் வரவேண்டும் என்று நினைக்கும் நடிகர்கள் கூட இந்த அளவுக்கு உதவிகள் யாருக்கும் பண்ணது கூட இல்லை.
இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சண்டை பயிற்சிகள் இன்று சினிமாவில் 20க்கு மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். குறிப்பாக ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற ரயில் சண்டை காட்சி இவரை பற்றி மிகவும் பேச வைத்தது.