கட்டுமஸ்தான நடிகரின் கண்ட்ரோலில் இருக்கும் விஜய் பட நடிகை.. டாப் ஹீரோவுக்கு வச்ச ஆப்பு
இவர் சமீப காலமாக நடித்து வரும் படங்கள் தோல்வியை தான் தழுவிக் கொண்டிருக்கிறது.
இவர் சமீப காலமாக நடித்து வரும் படங்கள் தோல்வியை தான் தழுவிக் கொண்டிருக்கிறது.
இந்த அளவுக்கு அவர் மட்டமாக இறங்கி இருப்பாரா என ரசிகர்கள் இந்த விவகாரம் குறித்து தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
கூச்சம் என்றால் என்ன விலை என்று கேட்பவர் தான் அந்த நடிகை. அரைகுறை உடையில் படங்களில் வந்து செல்லும் இவர் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். அடிக்கடி இவரை
இப்படி திரும்பும் பக்கமெல்லாம் சிம்புவை தொடரும் சர்ச்சைகளால் அவருடைய ரசிகர்கள் தான் வருத்தத்தில் இருக்கின்றனர்.
ஆனால் அதற்கு கமல் எப்படி பொறுப்பாக முடியும் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
விஜயகாந்த் மட்டும் இல்லை என்றால் எனக்கு அடையாளமே இல்லாமல் போயிருக்கும் என்று நெகிழ்ந்து போய் கூறி இருக்கிறார்.
ஆனால் இப்போது லியோ படத்தில் இவர் நடித்து வரும் நிலையில் இந்த தகவல் தீயாக பரவி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.
ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது அப்படின்னு தான் அந்த நடிகரை பார்த்தா கேட்க தோணும். அந்த அளவுக்கு பக்தி பழமாக வெளியில் தன்னை காட்டிக்
சத்தமே இல்லாமல் சூர்யா செய்திருந்த ஒரு விஷயமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு படத்தை தடை செய்ய வலுக்கும் எதிர்ப்புகளால் பட குழுவினர் கொஞ்சம் அரண்டு போய் தான் இருக்கின்றனர்.
இதில் தமன்னாவால் முளைத்திருக்கும் இந்த பிரச்சனையால் அவர் நொந்து நூடுல்ஸாகி விட்டாராம்.
இதனால் பத்ரகாளியாக மாறிய குஷ்பூ அவருடைய வீட்டுப் பெண்களை எல்லாம் வம்புக்கு இழுத்து பேசி இருப்பது கடும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது.
உயிரே போனாலும் கண்டுக்காமல் இருக்கும் வடிவேலு பாலாவை பார்த்தாவது திருந்த வேண்டும் என ரசிகர்கள் ஆதங்கத்தோடு கூறி வருகின்றனர்.
இந்த நிகழ்வும் சிறப்பாக நடந்து முடிந்ததோடு மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
இந்த ஐந்து படங்கள் மட்டுமல்லாமல் பல திரைப்படங்கள் அப்பாக்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் நம் தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கிறது.
ஓவர் ஆட்டம் போட்டால் இதுதான் கதி என்ற நிலையில் இந்த நடிகர்கள் சிக்கியுள்ளனர்.
அக்கட தேசத்திலிருந்து வந்து முன்னணி அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் அந்த ஓமனக்குட்டி. இப்போது டாப் நடிகையாக திரையுலகை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் அந்த நடிகை ஆரம்ப காலத்தில்
இதனால் நொந்து போயிருக்கும் அவர் அடுத்ததாக என்ன செய்யலாம் என்று பிளான் போட்டு வருகிறாராம்.
பாகுபலி மூலம் உலக அளவில் கவனம் பெற்ற பிரபாஸ் அடுத்தடுத்த தோல்வி படங்களால் இப்போது தன் மார்க்கெட்டையே இழக்கும் நிலைக்கு சென்று இருக்கிறார்.
ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து பின்னர் காணாமல் போனவர் தான் அந்த நடிகை. ஆரம்ப காலத்தில் இவர் வாய்ப்புக்காக அலைந்த போது பிரபல இயக்குனர் ஒருவரின்
விஜய் தன் அரசியல் வருகைக்கான ஒரு அஸ்திவாரமாக இந்த மேடையை மாற்றி இருக்கிறார் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது.
டாப் நடிகராக புகழின் உச்சியில் இருப்பவர் தான் இந்த பிரபலம். இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய செல்வாக்கை வைத்து பல விஷயங்களை செய்பவர்தான் அந்த நடிகர். அதன் காரணமாகவே
தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் அவர் 12 வருடங்களுக்குப் பிறகு அதை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறாராம்.
விஜய்க்கு இப்போது புதிதாக ஒரு சிக்கல் முளைத்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இப்படம் இப்போது முதல் நாளிலேயே தல தப்புமா என்ற பீதியை தயாரிப்பாளருக்கு கொடுத்திருக்கிறது.
கௌரவம் கௌரவம் என்று சொல்லி என் கௌரவத்தையே குழி தோண்டி புதைச்சிட்டீங்களேடா என ராமரே கதறும் அளவுக்கு படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.
அவருடைய இந்த பேச்சு மாணவர்களை மட்டுமல்லாமல் தனுஷ் ரசிகர்களையும் கொண்டாட வைத்திருக்கிறது.
விஜய்யின் இந்த மாஸ் என்ட்ரியையும், அதற்கு கிடைக்கும் வரவேற்பையும் பார்த்து பெரும்புள்ளிகள் கொஞ்சம் கதிகலங்கி தான் போயிருக்கின்றனர்.
முன்னணி ஹீரோயின் ஆக கை நிறைய சம்பாதித்து வருபவர் தான் அந்த நடிகை. ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு இருக்கும் பிரச்சனை பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கிறது. பல
இவ்வாறு திரும்பும் பக்கம் எல்லாம் பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருவதால் லைக்கா திக்குமுக்காடி போயிருக்கிறது.