தோற்றத்தை பார்த்து நடிக்க மறுத்த நடிகைகள்.. பணத்தாலேயே அடித்து அனுபவித்த நடிகர்
பார்ப்பதற்கு சுமாரான தோற்றம் கொண்டவர் தான் இந்த நடிகர். அதனாலேயே இவருடன் நடிப்பதற்கு எந்த நடிகையும் முன் வரவில்லை. இது அந்த நடிகருக்கு பெரும் அவமானமாக இருந்திருக்கிறது.
பார்ப்பதற்கு சுமாரான தோற்றம் கொண்டவர் தான் இந்த நடிகர். அதனாலேயே இவருடன் நடிப்பதற்கு எந்த நடிகையும் முன் வரவில்லை. இது அந்த நடிகருக்கு பெரும் அவமானமாக இருந்திருக்கிறது.
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்த நிலையில் ட்ரெய்லரும் அதை பெருமளவில் தூண்டியிருக்கிறது.
பிரபாஸ், சைப் அலிகான், கீர்த்தி சனோன் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு காண்போம்.
இவர்களுக்கு மத்தியில் காதலுக்கு பணம் முக்கியம் இல்லை என்று கூறும் வகையில் இருக்கிறது தமன்னாவின் காதல்.
ஆனால் சமீப காலமாக பார்த்திபன் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.
து அனைத்தும் எதிர்மறை விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது படம் எப்படி இருக்கிறது என்பதை ஆடியன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
நடிப்பு என்று வந்து விட்டாலே நடிகைகள் பலரின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்ற நிலைமை இப்போது இருக்கிறது. அப்படித்தான் தமாஷ் நடிகர் ஒருவர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை
இதுவரை காமெடியனாக கலக்கி வந்த வடிவேலு இதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
ஆனால் சில நடிகைகள் இவருடன் ஜோடி சேர மறுத்து இருக்கின்றனர். அவர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.
இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் அம்மணி காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும் என்பது போல் ஓவர் கிளாமரில் களம் இறங்கியுள்ளார்.
இதனால் நம் கலாச்சாரம் சீரழிந்து போகிறது என்று அவர் கோபத்துடன் பேசினார்.
இதனாலேயே நொந்து போன தயாரிப்பாளர் தற்போது மறுபடியும் முதல்ல இருந்தா என்று இந்த விஷயத்தை கேட்டு ஆடிப் போய் இருக்கிறாராம்.
சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா என்று அசால்டாக கூறினாலும் சில நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் படு கேவலமாக முகம் சுளிக்கும் வகையில் இருப்பது தான் கொடுமை. பொதுவெளியில் பகுமானமாக
இதை கேள்விப்பட்ட பலரும் கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என கடந்து செல்கின்றனர்.
18 மணி நேரமாக ஒரு மனிதரை சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறது.
முன்னணி அந்தஸ்தில் இருக்கும் விஜய் பட ஹீரோயின் ஒருவர் தற்போது நடிப்புக்கு குட் பை சொல்லி இருக்கிறார்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற டயலாக் சினிமாக்காரர்களுக்கு ரொம்பவும் பொருந்தும். திரைக்கு முன்பாக ஜொலிக்கும் நடிகைகள் பகட்டான வாழ்வுக்காகவும், வாய்ப்புக்காகவும் பலான வேலைகளை பார்க்கின்றனர். அது இப்போது
ஆனாலும் ஒவ்வொரு படத்திற்கும் பார்த்திபன் தன்னுடைய வித்தியாசத்தை காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் படம் குறித்த புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தி பலருக்கும் சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது.
அதன் காரணமாகவே தனுஷ் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனமாகவும், நுணுக்கமாகவும் செய்து வருகிறாராம்.
இப்படி பல போராட்டங்களுக்கு பின்பே சூர்யா-ஜோதிகா திருமண பந்தத்தில் இணைந்தனர்.
கல்லுக்கு புடவை கட்டுனாலும் விடமாட்டான் அப்படின்னு ஒரு பழமொழியே இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி தான் முரட்டு நடிகர் ஒருவர் வயசு வித்தியாசமே இல்லாம எந்த பொண்ண
இந்த நிலையில் தற்போது சூர்யாவை தேடி அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள் படையெடுத்து வந்து கொண்டிருக்கிறதாம்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அதிக வரவேற்பு பெற்ற சிறு பட்ஜெட் படங்களும் இருக்கின்றன.
அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த விடுதலை படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
சாக்லேட் பாய் இமேஜ் உடன் வலம் வந்த ஹீரோ சக ஹீரோயினிடம் தன் வேலையை காட்டி அவமானப்பட்டு போயிருக்கிறார்.
படம் நன்றாக இருந்தால் இப்படி மெனக்கெடவே தேவையில்லை என்ற கருத்துக்களும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
திறமையான நடிகை என்ற பெயருடன் பல வருடங்களாக சினிமாவில் கொடி கட்டி பறப்பவர் தான் அந்த நடிகை. அது மட்டுமின்றி இவர் யாரும் ஏற்க தயங்கும் துணிச்சலான
சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதல் நாயகனாக இருக்கும் கமல் இருமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று இருக்கிறார். அதில் அவருடைய முதல் மனைவி குறித்து அவ்வப்போது செய்திகள்
இதைப் பார்த்த பாகுபலி நாயகன் தான் பாவம் தல தப்புமா என்ற பீதியில் இருக்கிறாராம்.