அதர்மத்தை கூண்டோடு வேரறுக்க வரும் ஆதிபுருஷ் கடைசி ட்ரெய்லர்.. பயத்துடன் வெளியிட்ட பிரபாஸ்
இப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற உறுதியிலும், பயத்திலும் இருக்கும் பிரபாஸ் நினைத்ததை சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற உறுதியிலும், பயத்திலும் இருக்கும் பிரபாஸ் நினைத்ததை சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்போது இந்த நடிகையின் பெயரை சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவர் ஆரம்ப காலத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டு
பல இயக்குனர்கள் இவருக்கான கதையை தயார் செய்து கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
தற்போது வெளியாகி இருக்கும் இந்த டீசரின் ஆரம்பமே சர்ச்சைக்குரியதாக தான் இருக்கிறது.
அப்பா போலவே இவரும் கல்யாணம் என்றாலே அறவே வெறுத்து ஒதுக்குகிறார். இதன் மூலம் கமலின் வாரிசு என்பதையும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
ஏனென்றால் இவர்கள் இருவருமே சக நடிகர்களுடன் பாராபட்சம் பார்க்காமல் எளிமையாக பழகுபவர்கள்.
பல்வேறு குடும்ப கதாபாத்திரங்களில் நடித்து பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்துடன் இருந்தவர் தான் அந்த நடிகை. அதனாலேயே அவரை ரசிகர்களுக்கு முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது.
அதன் காரணமாகவே அவருடைய பிறந்தநாள் ட்ரீட்டாக படத்தின் பெயர் விடாமுயற்சி என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது அவருக்கு 40 வயது ஆகிவிட்டது. ஆனாலும் அவர் திருமணமே வேண்டாம் என்று சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருக்கிறார்.
அப்போதே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில் தற்போது இந்த போட்டோவும் அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.
விஷாலின் மானம் போனது மட்டுமல்லாமல் அவர் செய்த கர்மாவே சொந்த வாழ்க்கையில் அவரை திருப்பி அடித்திருக்கிறது.
இந்த ஜோடி ஒரே மாதிரி கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தது இவர்களின் காதலை அப்பட்டமாக காட்டுகிறது.
எப்போதுமே ஜாலியாக இருக்கும் இந்த நவரச நாயகன் இயக்குனரிடம் பல்பு வாங்கி காண்டான ஒரு சம்பவமும் இருக்கிறது.
துரு துரு கண்களும், குழந்தை போன்ற சிரிப்பும் என முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் தான் இந்த நடிகை. முதல் படம் தாறுமாறு ஹிட் அடித்ததால் அதை
இது குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது விபத்து பற்றியும், உயிர்பலி பற்றியும் மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
தற்போது சினிமாவில் ஒரு உயரத்தை அடைந்த நடிகர்கள் அனைவரும் தங்கள் பார்வையை மற்ற பக்கம் திருப்பி வருகின்றனர்.
இதை வெளிப்படையாக சொல்லாமல் காய் நகர்த்தும் வெற்றி மாறனால் தயாரிப்பாளர் தான் பாவம் நெஞ்சை பிடிக்காத குறையாக இருக்கிறாராம்.
இப்படி படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கொண்ட இவர் திடீரென வில்லன் அவதாரம் எடுத்திருந்தது பலருக்கும் நம்ப முடியாத ஆச்சரியமாகவே இருந்தது.
ஆனாலும் இப்படி ஒரு கோர சம்பவம் நடந்திருக்க வேண்டாம் என்றும் மனசு பதைப்பதைக்கிறது.
என்னதான் பெயர், புகழ், பணம், அந்தஸ்து எல்லாம் இருந்தாலும் நிம்மதி என்பது ரொம்ப முக்கியம். இது சினிமா பிரபலங்களுக்கு அப்படியே பொருந்தும். வெளியில் சந்தோசமாக காட்டிக் கொண்டாலும்
அப்படித்தான் தற்போது நடிகர் ஒருவரும் இவரை சரமாரியாக கேள்வி கேட்டு வறுத்தெடுத்திருக்கிறார்.
சினிமாவில் தயாரிப்பாளராக வரவேண்டும் என்று ஆசைப்பட்ட இவர் தன் கணவரின் உதவியுடன் ஒரு படத்தை ஆரம்பித்திருக்கிறார்.
ஏகப்பட்ட பாய் பிரண்டுகளை மாற்றிய யாஷிகா இவரையாவது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மரணப் படுக்கையில் கூட நடிப்பதற்கு வாய்ப்பு கேட்ட சிவாஜியை நினைத்தால் புல்லரிக்கிறது.
தங்களுடைய பட பிரமோஷன் என்றால் வரிந்து கட்டி சோசியல் மீடியாவில் களமிறங்கும் இவர்கள் இது போன்ற விஷயங்களுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
ஒரு சில படங்களில் தலையை காட்டிய ஷிவானி இப்போது சினிமா என்றாலே தெறித்து ஓடுகிறாராம்.
வீரன் படம் எப்படி இருக்கிறது என்பதை சிறு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.
அதற்கான முயற்சிகளையும் தோனி மேற்கொண்டு இருக்கிறார். ஆனால் பலன் தான் பூஜ்ஜியமாக போய்விட்டது.
சிவகார்த்திகேயனின் புது லுக் இப்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.