இளையராஜாவின் ஆணவத்தை அடக்க பாலச்சந்தர் இறக்கிவிட்ட 2 இசையமைப்பாளர்கள்.. ஆஸ்கர் விருது வாங்கி சாதனை
இப்படி இளையராஜாவின் ஆணவத்தை அடக்க பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருவரும் மிகப்பெரும் புகழை அடைந்திருக்கின்றனர்.
இப்படி இளையராஜாவின் ஆணவத்தை அடக்க பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருவரும் மிகப்பெரும் புகழை அடைந்திருக்கின்றனர்.
அதில் சில வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த ஒரு திரைப்படம் தோல்வி அடைந்ததால் அதை நினைத்து இன்னும் ஒரு இயக்குனர் புலம்பி தவிக்கிறார்.
உதயநிதிக்கு எதிராக தயாரிப்பாளர் பல வருட பிரச்சனையை கிளப்பி இருப்பது பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது அண்ணனுக்கு அடுத்தபடியாக கமல் நம்பும் ஒருவராக இவர் மாறி இருக்கிறார்.
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இப்படி கூட ஒரு பந்தம் உருவாகுமா என்ற ஆச்சரியத்தையும் இந்த ஆவணப்படம் நமக்கு உணர்த்தி இருக்கிறது.
எப்போதுமே முகம் முழுவதும் முழு மேக்கப்புடன் மீசை இல்லாமல் இருக்கும் அண்ணாச்சி இப்படி ஒரு கெட்டப்பில் இருப்பது பார்ப்பவர்களை கொஞ்சம் பதற தான் வைக்கிறது.
36 வயதிலேயே இப்படி ஒரு சாதனையை படைத்த இயக்குனருக்கும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
அர்ச்சனா தன் 19 வருட திருமண வாழ்க்கையை முறிக்கும் முடிவுக்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகிலன் படத்தை இதை விட மோசமாக கிழித்து தொங்கவிட முடியாது என்ற ரேஞ்சுக்கு ப்ளூ சட்டை மாறன் தன் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.
ஒதுங்கிப் போனாலும் தானாக தேடி வரும் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் சிவகார்த்திகேயன் திணறிக் கொண்டிருக்கிறார்.
இனிமேல் அவர் தன் அப்பா ஆசைப்படி நடக்கலாம் என்றும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆயத்தமாகி கொண்டிருக்கிறார்.
எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் வளைய வருபவர் தான் அந்த இயக்குனர். ஆரம்பத்தில் மதிப்பும், மரியாதையும் மிக்க ஒருவராக இருந்த அவர் தற்போது எது செய்தாலும் பிரச்சனையாக
தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோ சோசியல் மீடியாவை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த படத்தின் முதல் நாள் ஓப்பனிங் சொல்லிக் கொள்ளும் படியாக தான் அமைந்துள்ளது.
பணத்தாசை யாரை தான் விட்டு வைத்தது. பெத்த மகளையே வெறும் பிராப்பர்ட்டியாக மட்டுமே பார்க்கும் தாய்க்குலங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி தான் பிரபல நடிகை ஒருவரும் தன்
ஜெயம் ரவிக்காக நடையாய் நடந்தும் மாமியாரை கண்டுகொள்ளாமல் போன சன் டிவி.
இந்த அகிலன் கடல் வழி மாபியாக்களின் நிஜ முகத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார்.
அஜித்தின் இந்த கண்டிஷனை கேட்ட தயாரிப்பு தரப்பு தற்போது அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
பாலிவுட் பக்கம் போயும் அட்லி திருந்தாமல் தன் வேலையை காட்டி இருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சூரி தான் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர் ஹீரோ கிடையாது கிடையாதாம்.
ஹார்பர் குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் அகிலன் திரைப்படம் பற்றிய தங்கள் கருத்துக்களை ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது புகழின் உச்சியில் இருக்கும் நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். பலரும் இது குறித்து அவரிடம் கேட்டால் சிரிப்பு ஒன்றை தான் பதிலாக
விஜய் சேதுபதி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சிரித்துக் கொண்டே வெற்றிமாறனை அசிங்கப்படுத்தி பேசினார்.
சூரியை தேடி ஹீரோ வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இனிமேல் கோலிவுட்டில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அந்த வகையில் இவர் குருவையே மிஞ்சிய சிஷ்யனாக மாறி இருக்கிறார். இதுவே ரசிகர்கள் மத்தியில் அவருக்கான நன்மதிப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.
ரொம்பவும் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து சினிமா ஆசையில் நடிக்க வந்தவர் தான் அந்த நடிகை. ஹீரோயின் கனவுடன் வந்த அவருக்கு ஆரம்பத்தில் சைடு ரோல்கள் தான் கிடைத்தது. இருப்பினும்
திடீர் சறுக்களை சந்தித்த சிவகார்த்திகேயன் தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்த ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், இளையராஜா இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.
கமல் விக்ரம் வசூலை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இந்தியன் 2-க்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே அவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே இருக்கும் வாய்க்கால் தகராறு ஊர் அறிந்தது தான். அதில் தற்போது கிளம்பிய இந்த பிரச்சனையும் பெரும் சண்டையாக மாறியுள்ளது.