குழந்தைகளை நெஞ்சோடு அணைத்தபடி வந்த நயன்-விக்கி.. ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளை நெஞ்சோடு அணைத்தபடி வந்திருந்தது சோசியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளை நெஞ்சோடு அணைத்தபடி வந்திருந்தது சோசியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது.
சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வகையில் 83 கோடி செலவு செய்து அவர் பல ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் பார்க்க திட்டம் போட்டு இருக்கிறார்.
இதுதான் தற்போது ஏ ஆர் ரகுமானுக்கு ஒரு மாதிரியான பயத்தை காட்டி இருக்கிறது. ஏனென்றால் கோலிவுட்டில் ஏ ஆர் ரகுமானை அசைக்க யாரும் கிடையாது என்ற அளவுக்கு அவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.
தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கடைசியாக 10 வருடங்களுக்கு முன் வெளிவந்த சுந்தரபாண்டியன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை என்பது தான் நிதர்சனம்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற ரேஞ்சில் அவர் தரமான ஒரு வெற்றிக்காக களத்தில் குதித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி நல்லது செய்தும் அவர் கெட்ட பெயர் மட்டுமே வாங்குகிறார். இதை பார்க்கும் போது ரஜினி போல் கமல் பிழைக்க தெரியாத மனிதராக இருக்கிறாரே என்ற எண்ணம் தான் தோன்றுகிறது.
மங்களகரமான பெயருடன் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் அந்த நடிகை. முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்தது. அதில் அவர் துரு
சிவகார்த்திகேயனை தொடர்ந்து புருடா விட்டுத் திரிந்த ஹீரோவை இழுத்து உலகநாயகன் போடப் போகும் பிரியாணி
இந்நிலையில் சிறுத்தை சிவா திடீரென இப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்து இருக்கிறார்.
70 வயது முதியவராக விவசாயம் செய்வது, குடும்பத்தின் மேல் அன்பு செலுத்துவது, கோமணத்தோடு அந்தர் பண்ணுவது என்று சத்யராஜ் அப்படத்தில் அட்டகாசமான நடிப்பை கொடுத்திருப்பார்.
மனசாட்சியே இல்லாமல் தயாரிப்பாளரிடம் 25 லட்ச ரூபாயை வாங்கி ஏமாற்றி இருக்கிறார் இயக்குனர் பாலா.
இப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தின் ஒரு நாள் பட்ஜெட்டே கேட்பவர்களை தலைசுற்ற வைக்கிறது.
சார்பட்டா 2-வை ஓரம் கட்டும் வகையில் தனுஷ் ஒரு வெற்றி கூட்டணி உடன் விரைவில் களமிறங்க இருக்கிறார்.
நடிகரின் பலான விஷயங்கள் அம்பலமானதால் சிக்காமல் எஸ்கேப் ஆனார் பிரபல நடிகை ஒருவர்.
சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாமல் நடிக்க வந்த ஒரு நடிகை முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தார். இத்தனைக்கும் அவருக்கு ஹீரோயின்கள் எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்ற
இயக்கம், நடிப்பு என படு பிசியாக இருக்கும் கௌதம் மேனன் 10 வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் பக்கம் செல்ல இருக்கிறார்.
வாரிசு நடிகருடன் தமன்னாவுக்கு இருந்த காதல் குடும்பம், கலாச்சாரம் என்று பேசி வரும் ஒருவரின் ராஜதந்திரத்தால் முறிந்தது.
சிவகார்த்திகேயனுடன் இரண்டு படங்களில் ஜோடி போட்ட நடிகை தற்போது ஓவர் பண திமிரில் ஆட்டம் போடுகிறாரார்.
ஒரு காலத்தில் தன்னுடைய அழகாலும், அற்புதமான நடிப்பாலும் திரையுலகை ஆட்டி படைத்தவர் தான் அந்த பூ நடிகை. இப்போதும் கூட அவர் லைம் லைட்டில் ஜொலித்துக் கொண்டுதான்
சிம்பு இடத்தை பிடிக்கும் வகையில் ஒரு ஹீரோ சத்தம் இல்லாமல் வளர்ந்து வருகிறார்.
அதை அப்படியே நம்பும் அந்த பிரபலங்களும் என்னை ஏது என்று விசாரிக்காமல் டாக்டர் பட்டமா? கொடுங்க, வாங்கிக்கிறோம் என்று பல்லை காட்டிக் கொண்டு வந்து விடுகின்றனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஆனதை தொடர்ந்து தற்போது அதற்கான விளக்கம் வந்துள்ளது.
நடிகர் சூர்யா, ப்ரித்விராஜை திடீரென சந்தித்தது பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
பான் இந்தியா லெவலில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் தற்போது மீடியாவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறார். கடந்த வருடம் பிரம்மாண்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த
இதன் காரணமாகவே அவர் நமக்கு போட்டி யாரும் கிடையாது. நான்தான் நம்பர் ஒன் என்ற மிதப்பில் இருந்து வந்தார்.
அஜித்தை நம்பி மோசம் போயிருந்த விக்னேஷ் சிவனுக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
மீடியாவில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து தள்ளும் இயக்குனர்கள்.
தற்போது இணையதளத்தில் வடிவேலு இளம் நடிகை ஒருவரை கட்டி அணைத்த படி இருக்கும் புகைப்படம் ஒன்று தீயாக பரவி வருகிறது.
பிரபல ஹீரோ ஒருவர் தன்னுடன் நடித்த சக நடிகையின் மேல் உள்ள ஆசையால் குடும்பத்தையே மறந்து விட்டு இருக்கிறாராம். மனைவி, குழந்தை என்று வாழ்ந்து வந்த நடிகர்